Send the following on WhatsApp
Continue to Chatசென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோ திருமங்கலம் பகுதியில் 20 குற்ற பின்னணி நபர்களை கைது செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். https://www.thangamonline.net/cop-92/