Send the following on WhatsApp
Continue to Chatஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். https://www.thangamonline.net/cop-95/