மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பெரம்பூர் சுரங்கப்பாதையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர், சுரங்கப்பாதையில் போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, …
மேயர் ஆர்.பிரியா டிட்வா புயல் மழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More