ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவுடன் சாகர் சாகர் பரிக்ரமா 10வது கட்டம் நிறைவடைந்தது.

மத்திய அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா நெல்லூர் விஆர்சி மைதானத்தில் மீன் உணவுத் திருவிழாவைதொடங்கி வைத்தார்   மீன்வளத்துறையின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் திரு ரூபாலா எடுத்துரைத்தார், இது சுமார் 8000கிலோமீட்டர் கடற்கரையை உள்ளடக்கிய சுமார் 3 கோடி மீனவர்கள் மற்றும் அவர்களின் …

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவுடன் சாகர் சாகர் பரிக்ரமா 10வது கட்டம் நிறைவடைந்தது. Read More

ரூ.15.21 கோடி மதிப்புள்ள 25 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வருவாய் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்தது

சென்னை மற்றும் திருச்சியில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில், வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் ரூ.15 கோடி (தோராயமாக) மதிப்புள்ள  சுமார் 25 கிலோ கடத்தல்தங்கத்தையும், ரூ .56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கையில் …

ரூ.15.21 கோடி மதிப்புள்ள 25 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.56.3 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை வருவாய் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்தது Read More

இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது: குன்னூரில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில்இந்தாண்டு சிறுதானிய உணவு ஆண்டாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்ததாக மத்திய தகவல் ஒலிபரப்புமற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில்புரோவிடென்ஸ் …

இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது: குன்னூரில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More

மீனவர்களின் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதி இடைத்தரகர்கள் பிரச்சினை இல்லாமல் பயனாளிகளை நேரடியாக சென்றடைகிறது; மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சாகர் பரிக்ரமா பயணத்தின் மூன்றாம் நாள்நிகழ்ச்சிகளை விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை மீனவ கிராமத்தில் தொடங்கினார். அதனைத் தொடர்ந்துசெங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம், மாமல்லபுரம் மீனவ கிராமங்களில் மீனவர்களை அவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று மத்திய அமைச்சர்அவர்களின் பிரச்சினைகள் …

மீனவர்களின் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதி இடைத்தரகர்கள் பிரச்சினை இல்லாமல் பயனாளிகளை நேரடியாக சென்றடைகிறது; மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா Read More

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக பயிற்சி அதிகாரிகள் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிமுறைகளைப் பற்றி அறிந்தனர்

குடிமை பணி தேர்வுகளில் வெற்றி பெற்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் பணியில் இணைந்துள்ளபயிற்சி அலுவலர்கள் 16 பேர் முழுநேர பணியில் இணைவதற்கு முன்னதாக மேற்கொள்ளும் பாரத் தர்ஷன்பயணத்தில் ஒரு பகுதியாக இன்று சென்னை வந்து பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் பணி …

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக பயிற்சி அதிகாரிகள் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிமுறைகளைப் பற்றி அறிந்தனர் Read More

சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில்  நடைபெற்ற விழாவில் பெருமிதம் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்

கோவை கொடிசியா வளாகத்தில் வங்கிகள் சார்பில் மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்றுநடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கலந்து கொண்டு, சுமார் 90 ஆயிரம் பேருக்கு3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். மாநில அளவிலான வங்கிகள் குழு …

சிறு தொழில் நிறுவனங்கள் கடனுக்காக வங்கியை தேடி அலைந்த காலம் மாறி, தற்போது வங்கிகள் தேடி வந்து கடன் கொடுத்து வருகின்றன; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில்  நடைபெற்ற விழாவில் பெருமிதம் 90 ஆயிரம் பேருக்கு 3,479 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார் Read More

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றி: புத்தகம் மற்றும்  “சுயம்” என்ற ஓவியத்தை வெளியிட்டார்.

புதுவை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை, சமூக அறிவியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் புலம், இந்திராகாந்தி தேசிய மையத்துடன் இணைந்து பல்கலைக்கழக கலாச்சார மாநாட்டு மையத்தில் தாந்த்ரீக மதம்: தத்துவம், இலக்கியம், வழிபாடு, கலை, வரலாறு மற்றும் தொடர்ச்சிகள் என்ற தலைப்பில் ஐந்து …

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றி: புத்தகம் மற்றும்  “சுயம்” என்ற ஓவியத்தை வெளியிட்டார். Read More

 போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (சிவிஆர்டிஇ) இயக்குநராக ஜெ ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் ஆவடியில் செயல்படும் போர் ஊர்திஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ) புதிய இயக்குநராக பிரபல விஞ்ஞானி திரு ஜெராஜேஷ்குமார் அவர்கள் 29 செப்டம்பர் 2023 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை இயக்குநராகஇருந்த விஞ்ஞானி …

 போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (சிவிஆர்டிஇ) இயக்குநராக ஜெ ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார் Read More

தமிழ்நாட்டில் தூய்மை  இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள்

“குப்பையில்லா இந்தியா” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட தேசிய  அளவிலான தூய்மை இயக்கம்தமிழ்நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தூய்மை இயக்கங்கள் போன்ற முயற்சிகளுக்கு அப்பால் இந்த இயக்கம் பல்வேறு அம்சங்களை கொண்டதாக இருப்பதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் …

தமிழ்நாட்டில் தூய்மை  இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள் Read More

நிலப்பரப்பு மற்றும் நீர்வளங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை, ஸ்வாட் எனப்படும் மண் நீர்  மதிப்பீட்டுக் கருவி மூலம் கண்டறிவது சம்பந்தமான ஐந்து நாள் பயிலரங்கம் திருச்சி என்.ஐ.டியில் துவங்கியது

திருச்சி என்.ஐ.டி (தேசிய தொழிநுட்பக் கழகம்) கட்டுமானப் பொறியியல் துறையின் சார்பில் (சிவில்இன்ஜினியரிங்) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த பயிலங்கராமனாது செப்டம்பர் 25 – 29-ம் தேதி வரைநடைபெறுகிறது. என்.ஐ.டி இயக்குனர், சிறப்பு விருந்தினர் மற்றும் பேராசிரியர்கள் குத்து  விளக்கேற்ற, நிகழ்வானது தொடங்கியது. கட்டுமானப் பொறியியல் துறையின் …

நிலப்பரப்பு மற்றும் நீர்வளங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை, ஸ்வாட் எனப்படும் மண் நீர்  மதிப்பீட்டுக் கருவி மூலம் கண்டறிவது சம்பந்தமான ஐந்து நாள் பயிலரங்கம் திருச்சி என்.ஐ.டியில் துவங்கியது Read More