மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள்தொடர்பகம் சென்னை நடத்தும் அரசின் மக்கள் நலத்திட்டங்கள், தேசிய ஊட்டசத்து மாதம், சர்வதேசசிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த இரண்டுநாட்கள் புகைப்படமற்றும் டிஜிட்டல் கண்காட்சியை தென்காசி …

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் Read More

பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை  நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள்

உழவர்கரை நகராட்சியைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நகராட்சியில் ஒரு நாளைக்கு சுமார் 150 மெட்ரிக் டன் குப்பைசேகரிக்கப்படுகின்றது. இதில் சுமார் 35 சதவீதம் பிளாஸ்டிக் குப்பையாகும்.  ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்தாமல் …

பொது இடங்களில் குப்பைகளைப் போட வேண்டாம்: உழவர்கரை  நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வேண்டுகோள் Read More

தூய்மையே சேவை 2023 15.09.2023 முதல் 25.09.2023 வரையிலான சாதனைகள்

“குப்பையில்லா இந்தியா“ என்ற கருப்பொருளில்  தூய்மையே சேவை 2023 இயக்கம் 2023, செப்டம்பர் 15  அன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு சமூக ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின்  முதல் வாரத்தில் இளைஞர்கள் தலைமையிலான தூய்மை இயக்கங்கள், சுவர் ஓவியங்கள், துப்புரவு …

தூய்மையே சேவை 2023 15.09.2023 முதல் 25.09.2023 வரையிலான சாதனைகள் Read More

மத்திய தகவல் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம் கிரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம்க்ரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு உறுதிமொழிஇன்று ஏற்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் நோக்கவுரையாற்றிய திருச்சி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன் …

மத்திய தகவல் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம் கிரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை உறுதிமொழி ஏற்கப்பட்டது Read More

பெரம்பலூரில் தூய்மையே சேவைத் திட்டம்

வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையான மற்றும் சுகாதாரமானஇந்தியாவை படைப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து தூய்மையே சேவை தினம் கடைபிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி பெரம்பலூரில் மத்திய அரசின் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம்  தூய்மைப் …

பெரம்பலூரில் தூய்மையே சேவைத் திட்டம் Read More

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார் தமிழ்நாட்டில் 7530 கிராமங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பு

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஈரோடு மாவட்ட இளையோர்  நலஅதிகாரி திரு …

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார் தமிழ்நாட்டில் 7530 கிராமங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பு Read More

தமிழ்நாடு அரசின் சென்னை (தெற்கு) அலுவலர்களுக்கான வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

வருமான வரி இணை ஆணையரகம், டி டி எஸ்   சரகம்-3, சென்னை மற்றும் கருவூல கணக்கு ஆணையரகம், சென்னை இணைந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் செய்யும்அலுவலர்களுக்கு  திரு M முரளி,  வருமானவரி  ஆணையர் (டி.டி.எஸ்), …

தமிழ்நாடு அரசின் சென்னை (தெற்கு) அலுவலர்களுக்கான வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் Read More

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மண் மற்றும் நீரில் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறிவதற்காக சிறிய அளவிலான பயன்பாட்டிற்குத் தயார்நிலையில் உள்ள சாதனத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மண்ணிலும் நீரிலும் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறியகையடக்கக் கருவியை உருவாக்கி வருகின்றனர். உரிய பயிற்சி பெறாதவர்களும் மண், நீர் ஆகியவற்றின்தரத்தை விரைந்து கண்டறிய இது உதவிகரமாக இருக்கும் மண் தரக்குறியீட்டின் தொழில்நுட்பம் அல்லாத மதிப்பீடுகளை தொழில்நுட்ப ரீதியாக …

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மண் மற்றும் நீரில் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறிவதற்காக சிறிய அளவிலான பயன்பாட்டிற்குத் தயார்நிலையில் உள்ள சாதனத்தை உருவாக்கி வருகின்றனர். Read More

பொறியாளர்கள் இந்தியா நிறுவனம் தேசிய பொறியாளர்கள் தினத்தை கொண்டாடியது

பொறியாளர்கள் இந்தியா நிறுவனம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா), திருச்சிராப்பள்ளி மையம், இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான பாரத ரத்னா எம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின்163வது பிறந்தநாளில் 56வது தேசிய பொறியாளர் தினத்தை கொண்டாடியது. எம் விஸ்வேஸ்வரய்யா (சர். எம். வி) மற்றும் …

பொறியாளர்கள் இந்தியா நிறுவனம் தேசிய பொறியாளர்கள் தினத்தை கொண்டாடியது Read More

ஐஐடி ரூர்க்கி பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்-தின் 136வது பிறந்தநாளைக் கொண்டாடியது

உயர் தொழில்நுட்பக் கல்வியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் முதன்மையான இந்தியதொழில்நுட்பக் கழகமான ஐஐடி ரூர்க்கி, பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்–தின் 136 பிறந்தநாளைஇன்று அதன் வளாகத்தில் கொண்டாடியது.  நேரு, காந்தி, படேல் ஆகியோரின் சமகாலத்தவரான பண்டிட்  கோவிந்த் …

ஐஐடி ரூர்க்கி பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்-தின் 136வது பிறந்தநாளைக் கொண்டாடியது Read More