நீரிழிவு நோய்க்கான சித்த மருத்துவ மேலாண்மை என்ற  கருத்தரங்கம் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்தா நிறுவனத்தில் நடைபெற்றது

ஐசிஎம்ஆர்– இந்தியாப்-17 தேசிய ஆய்வு மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் நீரிழிவு மற்றும் ப்ரீடயாபயாட்டீஸ்பாதிப்பு முறையே 101 மில்லியன் மற்றும் 136 மில்லியன் ஆகும், இது 2019 ஆம் ஆண்டின் முந்தையமதிப்பீடுகளை விட (77 மில்லியன்) அதிகமாகும். 2045 இல் இது 134 மில்லியனுக்கும் …

நீரிழிவு நோய்க்கான சித்த மருத்துவ மேலாண்மை என்ற  கருத்தரங்கம் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்தா நிறுவனத்தில் நடைபெற்றது Read More

ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இந்தியா நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை கொண்ட நாடு. உலகின் பலமுக்கிய மதங்கள் இங்கு பிறந்தன, உலகின் ஒவ்வொரு மதமும் இங்கு மரியாதையைப் பெற்றுள்ளன. ‘ஜனநாயகத்தின் தாய்‘ என்ற முறையில், உரையாடல் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீதான நமதுநம்பிக்கை காலங்காலமாக …

ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் Read More

2024- ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க 2024 – ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள்அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்  என்று இந்திய உணவுக்கழகத்தின்சென்னைக் கோட்ட மேலாளர் திரு தேவேந்திர சிங்  தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே 2-வது பெரிய கிடங்கு அமைந்துள்ள …

2024- ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் Read More

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு, துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசியஆணையத் தலைவர் திரு எம். வெங்கடேசன், “கையால் கழிவுகள்  அகற்றும் துப்புரவாளர்கள் பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013″ அமலாக்கம்  பற்றி ஆய்வுசெய்ய புதுவை  பல்கலைக்கழகத்திற்கு  …

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு Read More

அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியின் காட்சி வழித் தகவல் தொடர்பியல்துறை மாணவர்கள் ஏற்பாட்டில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் ‘நம்மசென்னை‘ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி  நடைபற்றது.  கண்காட்சியில், சென்னை மாநகரத்தில் உள்ள பழமையான சிகப்பு …

அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி Read More

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால்  குஞ்சுகளை கடலில் விடுதல்

6.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், மண்டபம், கோயில்வாடி பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மத்தியமீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாட்டின் மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில்வளர்த்து, …

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால்  குஞ்சுகளை கடலில் விடுதல் Read More

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்

 மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும் பங்குவகிக்கின்றன என்று: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாநில அரசின் கூடுதல் தலைமைச்செயலாளருமான  திரு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  சென்னை சாஸ்திரி பவனில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய …

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் Read More

திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதன் செயலர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 91 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், அதன் செயலாளர்களுக்கும் வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவள்ளூர்  ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்தக் கருத்தரங்கில்  சென்னை வருமான வரி துணை ஆணையர் திரு இ. இளங்கோ …

திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதன் செயலர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம் Read More

பழனியில் அரசு  சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் 2014-15 முதல் இதுவரை தென் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்குரூ.719.70 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக  சென்னையில் இன்று  நடைபெற்ற தேசிய ஆயுஷ் இயக்கத்தின்மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய  ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்கூறினார்.  தமிழ்நாடு, …

பழனியில் அரசு  சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார் Read More

சென்னையில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது

சென்னை வருமானவரித்துறை, இணை வருமானவரி ஆணையரகம், வருமான வரிப் பிடித்தம்  பிரிவு -3, தோல்ஏற்றுமதிக்கான குழுமம் இணைந்து வருமானவரிப் பிடித்தம் குறித்த கருத்தரங்கை, 04-09-2023 அன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தோல் ஏற்றுமதி குழும வளாகத்தில் நடத்தியது. திரு ஆர். செல்வம், …

சென்னையில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது Read More