சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம்

இந்தியா தனது விண்வெளி ஆய்வு மையமான  இஸ்ரோ மூலமாக செலுத்திய விண்கலம் சந்த்ரயான்-3 மிகத்துல்லியமாக நிலவில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கியது. இந்த வெற்றிகரமான நிகழ்வு காரணமாக, நிலவின் தென் துருவத்தில் இருக்கக்கூடிய  கனிமங்கள், நீர் இருப்பு, வாயுக்கள் பற்றிய தகவல்களை …

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம் Read More

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று முற்பகல் 11:50 மணிக்கு பி‌ …

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம் Read More

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், 127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தேசியகடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் திருபர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து …

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர் Read More

இந்திய தர நிர்ணய அமைவனம் “பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவம்”  பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “”பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும்பாரம்பரிய மருத்துவம்” என்ற தலைப்பில் சென்னையில் 31 ஆகஸ்ட் 2023 அன்று மானக் மந்தன் – கலந்துரையாடல்  நிகழ்ச்சியை நடத்தியது. ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தியாளர்கள், ஆயுர்வேத அறிவியல், யோகா …

இந்திய தர நிர்ணய அமைவனம் “பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவம்”  பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது Read More

தமிழ்நாட்டின் காசிமேடு உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்க 1800 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகர் பரிக்ரமா எனும் கடலோரப் பயணத்தின் எட்டாவது கட்டத்தினை மத்திய அமைச்சர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று தொடங்கினர். இந்தப் பயணம் …

தமிழ்நாட்டின் காசிமேடு உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்க 1800 கோடி நிதி ஒதுக்கீடு Read More

மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை சார்பில் 
மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

“எதிர்காலத்தைப் பாதுகாப்போம், மரக்கன்றுகளை நடுவோம்” என்ற கொள்கையுடன் மாபெரும் மரக்கன்றுகள்நடும் திட்டத்தை மத்திய தொழிலக பாதுகாப்பு படை செயல்படுத்துகிறது. இதன் இரண்டாம் கட்டமாக 18.08.2023 (வெள்ளிக்கிழமை), மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் விமானநிலைய பாதுகாப்பு குழுவும், (சிஐஎஸ்எஃப்–ஏஎஸ்ஜி), சவீதா மருத்துவ மற்றும் …

மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை சார்பில் 
மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா Read More

நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்

மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அதற்கு இது போன்ற தகவல் விழிப்புணர்வு முகாம்கள் அவசியம். ஒருநாட்டின் வளர்ச்சி என்பது தனிமனித வளர்ச்சி மற்றும் கிராம வளர்ச்சியை சார்ந்தே இருக்கும். எனவே தனிநபர்ஒவ்வொருவருக்கும் …

நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் Read More

நாட்டுக்காக பாடுபடும் தேசியப் பாதுகாப்பு படையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களுக்கான குடியிருப்புகளை மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா திறந்துவைத்து பேச்சு

சென்னை, ஆகஸ்ட் 17, 2023 சென்னை வண்டலூருக்கு அருகிலுள்ள, தேசியப் பாதுகாப்பு படையின் (என் எஸ் ஜி) சிறப்பு தீவிரவாத எதிர்த்தாக்குதல் படை (எஸ் சி ஜி) 27வது படைப்பிரிவினருக்கு புதிதாக ரூ. 30.89 கோடி மதிப்பில்கட்டப்பட்டுள்ள 64 வீடுகள் கொண்ட …

நாட்டுக்காக பாடுபடும் தேசியப் பாதுகாப்பு படையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களுக்கான குடியிருப்புகளை மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா திறந்துவைத்து பேச்சு Read More

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 4 சிறுத்தை தோல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல்

ஜம்மு–காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதிகளில் உள்ள சில கும்பல்கள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், சிறுத்தை தோல்களை விற்பனை செய்வதற்காக அவற்றை வாங்குபவர்களைத் தேடுவதாகவும்குறிப்பிட்ட உளவுத் தகவலை அடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஒரு நடவடிக்கையைத்தொடங்கியது. அதன்படி, கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க …

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 4 சிறுத்தை தோல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் Read More

சென்னை ஐ.ஐ.டி-யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் ஓட்டுநர்களின் அறிவு, திறன் மற்றும் நடைமுறையை சிறப்பாக மதிப்பிடுவதற்காக ‘மூன்று கட்ட பயிற்சி செயல்முறையை’ அறிமுகப்படுத்தியது

சென்னை ஐ.ஐ.டி–யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம்  ஜூலை 31, 2023 அன்று வளாகத்தில் நடந்தஒரு நிகழ்வில் ‘ஓட்டுநர் பயிற்சிக்கான திறன் மேம்பாடு மற்றும் தர தரநிலைகள் – பாதுகாப்பான சாலைகளுக்கான பயணத்தில் மனிதனை வழிநடத்துதல்‘ என்ற நிகழ்ச்சியில் ‘மூன்று கட்ட பயிற்சிசெயல்முறை‘ …

சென்னை ஐ.ஐ.டி-யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் ஓட்டுநர்களின் அறிவு, திறன் மற்றும் நடைமுறையை சிறப்பாக மதிப்பிடுவதற்காக ‘மூன்று கட்ட பயிற்சி செயல்முறையை’ அறிமுகப்படுத்தியது Read More