டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயிலிலும் அவர் வழிபாடு செய்தார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, ‘டாக்டர் அப்துல் கலாம்: நினைவுகள் ஒருபோதும் இறப்பதில்லை’ புத்தகத்தை ராமேஸ்வரத்தில் இன்று வெளியிட்டார். அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய …

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயிலிலும் அவர் வழிபாடு செய்தார் Read More

ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறும் கூட்டம் பேரழிவு மீள்திறனுக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும்

இந்திய தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு  பணிக்குழு தனது மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டத்தை ஜூலை 24 முதல் 26 வரை சென்னையில் நடத்த உள்ளது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால்  ஏற்படும் உலகளாவிய சவால்களை …

ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறும் கூட்டம் பேரழிவு மீள்திறனுக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும் Read More

“மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் திறன் மேம்பாடு கருத்தரங்கம்

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறைசார்பாக “மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்றதலைப்பில் ஏழு நாள் திறன் மேம்பாடு கருத்தரங்கமானது கல்லூரியில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய்வளாகத்தில் இன்று காலை …

“மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் திறன் மேம்பாடு கருத்தரங்கம் Read More

சர்வதேச அபாகஸ் போட்டியில் நெய்வேலி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்

8-வது சர்வதேச அபாகஸ் போட்டி துபாயில் நடைபெற்றது. 16 நாடுகளைச் சேர்ந்த 2,000 மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில்,  நெய்வேலியைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர், தங்களது அற்புதமான திறனால், சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். சர்வதேச அரங்கில் மிகச் சிறிய வயதிலேயே சாம்பியன்ஷிப் …

சர்வதேச அபாகஸ் போட்டியில் நெய்வேலி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர் Read More

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து  கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்.

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைஇணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமானநிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு …

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து  கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன். Read More

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி தொடங்கியது

சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான் – 3 விண்கலம்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான மைல்கல்லாக அமைந்த சந்திரயான் பயணத்தின் …

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி தொடங்கியது Read More

சென்னைக்கு அருகே கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தின்  கோவளம் பஞ்சாயத்தில் சதுப்புநில காடுகள் வளர்ப்பு நிகழ்ச்சியை மத்தியசுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் இன்று நடத்தியது. கரையோர வாழ்விடங்கள்மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சி (மிஷ்டி) என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த …

சென்னைக்கு அருகே கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார் Read More

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்கா குறித்து அதிகாரிகள்அமைச்சருக்கு விளக்கினர். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துஅமைச்சர் கேட்டறிந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 11 வனத்துறை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாகனத்தை மத்திய அமைச்சர்பூபேந்திர யாதவ் …

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார். Read More

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாககிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. எஸ்.ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் கிருஷ்ணகிரிமாவட்டம் பாலகுறி கிராமத்தில் …

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி Read More

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய  பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் யூனிட்டில்  பிஐஎஸ் அதிகாரிகள்அதிரடி சோதனை

இந்திய தர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, 12-07-2023 இன்று  பிஐஎஸ் சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், M/s Viva Foods and Beverages Unit – II, எண். 53, …

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய  பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் யூனிட்டில்  பிஐஎஸ் அதிகாரிகள்அதிரடி சோதனை Read More