தமிழ்நாடு, 9627 கோடி ரூபாய் கூடுதல் கடனாகப் பெறுவதற்கு அனுமதி பெற்றுள்ளது

புதுதில்லி, அக்டோபர் 14, 2020: தமிழ்நாடு, வெளிச்சந்தையில் 9627 கோடி ரூபாயைக் கூடுதல் கடனாகப் பெற மத்திய நிதி அமைச்சகத்தின் செலவீட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி நடை முறையினால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய மாநில அரசு …

தமிழ்நாடு, 9627 கோடி ரூபாய் கூடுதல் கடனாகப் பெறுவதற்கு அனுமதி பெற்றுள்ளது Read More

சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள், காணொலிக் காட்சி வாயிலாகத் தங்கள் அறிமுக ஆவணங்களை சமர்ப்பித்தனர்

புதுதில்லி, அக்டோபர் 14, 2020: சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள்/ உயர் ஆணையர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இன்று சமர்ப்பித்த அறிமுக ஆவணங்களை, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்களின் விவரங்கள் வருமாறு: …

சுவிட்சர்லாந்து, மால்டா மற்றும் போட்ஸ்வானா நாடுகளின் தூதர்கள், காணொலிக் காட்சி வாயிலாகத் தங்கள் அறிமுக ஆவணங்களை சமர்ப்பித்தனர் Read More

தமிழகத்திலுள்ள பட்டியலினத்தாருக்கு மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் ரூ.771 கோடி ஒதுக்கீடு

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கம், தினக்கூலியினரையும், தொழிலாளர்களையும் மிக மோசமாகப் பாதித்ததால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மத்திய அரசு பொது முடக்கத் தளர்வுகளை அறிவித்துள்ளதால், விவசாயிகள் புத்துயிர் பெற்று தங்கள் திறனைக் காட்டியுள்ளனர். பெருந்தொற்று பொது முடக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் …

தமிழகத்திலுள்ள பட்டியலினத்தாருக்கு மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் ரூ.771 கோடி ஒதுக்கீடு Read More

இந்தியாவின் வான்வெளிப் பயணத்தில் தனியார் துறையும் இணைந்து பயணிக்கும் – டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளித்துறையில் தனியாரையும் ஈடுபடுத்தவிருப்பதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விண்வெளித் துறையில் ஏற்படுத்திவரும் வரலாற்று சிறப்பு மிக்க …

இந்தியாவின் வான்வெளிப் பயணத்தில் தனியார் துறையும் இணைந்து பயணிக்கும் – டாக்டர் ஜிதேந்திர சிங் Read More

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் …

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு Read More

திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 426 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கோ அல்லது தொற்றாமல் தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் மருத்துவ உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. …

திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 426 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் Read More

இந்தியாவில் முதலீடு செய்ய, அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அழைப்பு

புதுதில்லி, அக்டோபர் 8, 2020: பிரதமரின் தொலைநோக்கின் ஒரு பகுதியாக, இந்தியாவில் முதலீடு செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு மத்திய வரத்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார். உலகளாவிய நிதி மற்றும் …

இந்தியாவில் முதலீடு செய்ய, அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அழைப்பு Read More

கொவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டுமென்கிறார் பிரதமர் மோடி

புதுதில்லி, அக்டோபர் 8, 2020: பிரதமர் நரேந்திர மோடி கொவிட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். கொரோனாவுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து டிவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், கொரோனாவுக்கு …

கொவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டுமென்கிறார் பிரதமர் மோடி Read More

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே தொலைபேசி உரையாடல்

புதுதில்லி, அக்டோபர் 5, 2020: இஸ்ரேல் பிரதமர் மேன்மைமிகு பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். யூத புத்தாண்டை முன்னிட்டும், சுக்கோத் என்னும் யூத பண்டிகைக்கும் பிரதமர் நெதன்யாகுவுக்கும் இஸ்ரேலிய மக்களுக்கும் பிரதமர் திரு மோடி தனது மனமார்ந்த …

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே தொலைபேசி உரையாடல் Read More

மத்திய குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபேவும், இங்கிலாந்து அமைச்சரும் இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடினர்

புதுதில்லி, அக்டோபர் 5, 2020: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபேவும், தென்கிழக்கு ஆசியாவுக்கான இங்கிலாந்து அமைச்சர் தாரிக் அஹமதும், சுகாதாரத்துறையில் இரு நாட்டு உறவுகள் குறித்து காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினர். கொவிட்-19 …

மத்திய குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபேவும், இங்கிலாந்து அமைச்சரும் இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடினர் Read More