பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் சிறப்பு பிரிவு வளாகத்தை பிரத்தியேக கொவிட் மருத்துவமனையாக டாக்டர் ஹர்ஷ் வர்தன் டிஜிட்டல் முறையில் திறந்து வைத்தார்

புதுதில்லி, அக்டோபர் 5, 2020: உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் சிறப்பு பிரிவு வளாகத்தை பிரத்தியேக கொவிட் மருத்துவமனையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் …

பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் சிறப்பு பிரிவு வளாகத்தை பிரத்தியேக கொவிட் மருத்துவமனையாக டாக்டர் ஹர்ஷ் வர்தன் டிஜிட்டல் முறையில் திறந்து வைத்தார் Read More

டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணையான ஸ்மார்ட் சோதனை வெற்றி

புதுதில்லி, அக்டோபர் 5, 2020: டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஓடிசா கடலை ஒட்டிய வீலர் தீவில் 2020 அக்டோபர் 5ம் தேதி 11.45-மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. வேகக் குறைப்பு மெக்கானிசத்தை நிலை நிறுத்துதல், டார்பிடோவை வெளிதள்ளுதல், …

டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணையான ஸ்மார்ட் சோதனை வெற்றி Read More

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது

இந்திய வானியல் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் அறிவிப்பு: வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த …

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது Read More

உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப்பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மணாலி – லே இடையே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரமதர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் கடந்த 2002-ம் ஆண்டு இந்த சுரங்கப்பாதை அமைக்க …

உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப்பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார் Read More

இந்தியாவில் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கை வழி வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது

கோவிட் 19 பொது ஊரடங்கானது உள்ளூர் அளவில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள்  உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது. வேளாண்மை துறை உள்ளிட்ட உள்ளூர்  அளவிலான உற்பத்திக்கு சுயசார்பு கொண்ட ஆத்ம நிர்பார் இந்தியா ஊக்குவிக்கிறது என்று பேசியதுடன் உள்ளூருக்கு  …

இந்தியாவில் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கை வழி வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது Read More

குவைத் மன்னர் மறைவுக்கு இந்தியா துக்கம் அனுஷ்டிப்பு

குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்- ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2020 அக்டோபர் 4 அன்று ஒரு நாள் துக்கம். குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் 2020 …

குவைத் மன்னர் மறைவுக்கு இந்தியா துக்கம் அனுஷ்டிப்பு Read More

காந்தியின் அகிம்சை வீரத்தின் அடையாளம்

அக்.2 இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஆகும். காந்தி ஜெயந்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் காந்தியின் நல் உபதேங்களை பறைசாட்டப்படுகிறது. இன்றைய இளைஞர்களுக்கு காந்தியை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். எந்தக் காந்தியை அறிமுகப்படுத்துவது என்றால் எதற்கும் அஞ்சாத, அநீதியைக் …

காந்தியின் அகிம்சை வீரத்தின் அடையாளம் Read More

டேராடூன் ஐ.எம்.ஏ. வளாகங்களுக்குச் செல்ல கீழ்வழிப் பாதைகள் அமைக்கும் பணிக்கு ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்

டேராடூன் இந்திய ராணுவ அகாதமியில் கீழ் வழிப் பாதைகள் அமைப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர், அகாதமியின் மூன்று வளாகங்களுக்கு இடையே தடையற்றப் போக்குவரத்துக்கு உதவக்கூடிய இந்த கீழ்வழிப் …

டேராடூன் ஐ.எம்.ஏ. வளாகங்களுக்குச் செல்ல கீழ்வழிப் பாதைகள் அமைக்கும் பணிக்கு ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார் Read More

கங்கை நதியை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் ஆறு மெகா திட்டங்களை இந்திய பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ், உத்தரகாண்டில் ஆறு மெகாத் திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 68 ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் …

கங்கை நதியை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் ஆறு மெகா திட்டங்களை இந்திய பிரதமர் தொடங்கி வைக்கிறார் Read More

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறையை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் வெளியிட்டார். 2002-ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை, உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் …

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறையை ராஜ்நாத் சிங் வெளியிட்டார் Read More