அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்களென கூறுகிறார் இந்திய பிரமதர் மோடி

விவசாயிகளிடம் தொடர்ந்து பொய்களைக் கூறுபவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்காக தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களுக்கு பின்னால் ஒழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மத்திய அ ரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் …

அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்களென கூறுகிறார் இந்திய பிரமதர் மோடி Read More

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்

திருச்சி, செப்டம்பர் 25, 2020: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு …

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் Read More

1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம் சென்றார்களனெ சொல்கிறது இந்திய அரசு

கொரோனா வைரஸ் லாக்டவுன் நடைமுறைக்கு வந்ததில் இருந்து மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஒரு  கோடிக்கும் மேலான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம் சென்றுள்ளார்கள் என்று மக்களவையில்  மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய …

1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம் சென்றார்களனெ சொல்கிறது இந்திய அரசு Read More

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே 7 மசோதாக்கள் நிறைவேற்றியுள்ளார்கள்

எதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணி நேரத்தில் மாநிலங்களவையில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் ஞாயின்று எதிர்க்கட்சிகளின் கடும்  எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி …

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே 7 மசோதாக்கள் நிறைவேற்றியுள்ளார்கள் Read More

கோவிட் 19 முடக்க காலத்தில் குழந்தைகளுக்கு எதிராக 3941 வன்புணர்ச்சிக் கொடுமை புகார்கள் வந்துள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: திருமண வயது மற்றும் தாய்மையின் தொடர்பை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம், மருத்துவ நலம் மற்றும் தாய் மற்றும் பிறந்த …

கோவிட் 19 முடக்க காலத்தில் குழந்தைகளுக்கு எதிராக 3941 வன்புணர்ச்சிக் கொடுமை புகார்கள் வந்துள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி Read More

21-ம் நாற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் அவசியம் – பிரதமர் மோடி

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் 21-ம் நூற்றாண்டுக்கு அவசியமானவை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டிகள் முறை வழக்கம்போல் தொடரும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக …

21-ம் நாற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் அவசியம் – பிரதமர் மோடி Read More

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் அமளி – 8 உறுப்பினர்கள் இடைநீக்கம்

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவை நிறைவேற்றும் போது விதிமுறைக்கு மாறாக நடந்து கொண்டதாகக் கூறி 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குபிந்தைய நேரத்தில் …

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் அமளி – 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் Read More

வெளிநாடுகளில் வேலை பார்த்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் மிஷனில் தாயகம் வந்துள்ளனர்

வெளிநாடுகளில் வேலை பார்த்துவந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளார்கள். அனைவரும் வேலையை விட்டு வரவில்லை என்றாலும், கரோனா அச்சம் காரணமாக தாயகம் வந்துள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் …

வெளிநாடுகளில் வேலை பார்த்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் மிஷனில் தாயகம் வந்துள்ளனர் Read More

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி மோசடி – ஒருவர் கைது

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவரை, ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறையின் சென்னை வெளிப்புறப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விரிவான புலனாய்வுகள் நடத்தியும், …

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி மோசடி – ஒருவர் கைது Read More

ஐஎஸ் தீவிரவாத செயற்பாடுகள் தமிழகத்தில் அதிகம் – மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயற்பாடுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதென உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்தார்.மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த உள்துறை …

ஐஎஸ் தீவிரவாத செயற்பாடுகள் தமிழகத்தில் அதிகம் – மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி Read More