போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம்
புதுதில்லி, செப்.16, 2020: போர்ட் பிளேரில் உள்ள வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்துக்கு புதிய முனையம் விரைவில் கட்டிமுடிக்கப்படவுள்ளது. இந்த விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 18 லட்சம் விமானப் பயணிகளை கையாள்கிறது. தற்போது, இங்கு விமான போக்குவரத்து அதிகரித்துள்ளதால், …
போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம் Read More