கியாமத்_நாளின்_அடையாளங்கள்* *(பாகம்-0⃣4⃣)*

*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது* தூய எண்ணத்துடன் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் இன்று பெருமையை வெளிப்படுத்தும் அடையாளமாக மாறி வருவதைக் காண்கிறோம். அந்த ஊர் பள்ளிவாசலை விட நம் ஊர் பள்ளிவாசல் மட்டமா என்ற எண்ணத்தில் போட்டிக்காக பணத்தை வாரியிறைத்து ஆடம்பரமாக …

கியாமத்_நாளின்_அடையாளங்கள்* *(பாகம்-0⃣4⃣)* Read More

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்*(பாகம்-0⃣3⃣)*

*தகுதியற்றவர்களிடம் பொறுப்பு* ————————- தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதும், அப்பொறுப்புகளில் அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டது என்பதை உறுதிப்படுத்தும் அடை யாளமாகும். ‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் …

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்*(பாகம்-0⃣3⃣)* Read More

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்* (பாகம்-0⃣2⃣)

*மறைத்து_வைத்த_மர்மம்_என்ன?* அந்த நாள் நிச்சயம் வரத் தான் போகிறது எனும் போது அந்த நாளை இறைவன் தெளிவாக அறிவித்து விடலாமே! ஏன் அறிவிக்க மறுக்கிறான்? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம். அந்த நாளை இரகசியமாக வைத்திருப்பதில் உலகுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. …

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்* (பாகம்-0⃣2⃣) Read More

*ஆறு நோன்புகள்*

ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். صحيح مسلم ـ مشكول 2815 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا …

*ஆறு நோன்புகள்* Read More

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1⃣9⃣)*

*ஆஷூரா நோன்பு* முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷூரா நோன்பு எனப்படுகிறது. صحيح البخاري 1592 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ …

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1⃣9⃣)* Read More

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1️⃣8️⃣)*

*சிறுவர்கள் நோன்பு நோற்பது* இஸ்லாத்தின் எல்லாக் கடமைகளும் பருவ வயதை அடைந்தவர்களுக்கு மட்டுமே உரியதாகும். சிறுவர் களுக்கு நோன்போ, தொழுகையோ கடமையில்லை என்றாலும் தொழுகைக்கு ஏழு வயது முதலே பயிற்சி யளிக்க வேண்டும். பத்து வயதில் தொழாவிட்டால் அடிக்க வேண்டும் என்றெல்லாம் …

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1️⃣8️⃣)* Read More

*நபிவழியில் நோன்பின்_சட்டங்கள்* *(பாகம்-1⃣7⃣)*

*இரத்தத்தை வெளியேற்றுதல்* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் அதற் கடுத்த கால கட்டத்திலும் அரபியரிடம் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு, கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளியேற்றி …

*நபிவழியில் நோன்பின்_சட்டங்கள்* *(பாகம்-1⃣7⃣)* Read More

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1⃣6⃣)*

*நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்* நோன்பு நோற்றவர் நோன்பு துறந்த பிறகு தான் பல் துலக்க வேண்டும். அதற்கு முன் பல் துலக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். நோன்பாளி யின் வாயிலிருந்து வெளிவரும் வாடை அல்லா ஹ்வுக்கு கஸ்தூரியை …

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1⃣6⃣)* Read More

*நோன்பின்_சட்டங்கள்*(பாகம்-1⃣5⃣)

*குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது* குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா? இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் …

*நோன்பின்_சட்டங்கள்*(பாகம்-1⃣5⃣) Read More

*நபிவழியில் நோன்பின்_சட்டங்கள்* *(பாகம்-1⃣4⃣)*

*நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்* நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் …

*நபிவழியில் நோன்பின்_சட்டங்கள்* *(பாகம்-1⃣4⃣)* Read More