கல்யாண ராமன் போன்ற சமூக நச்சுச் செடிகள் பிடுங்கி எறியப் பட வேண்டுமென்கிறார் நவாஸ்கனி எம்.பி.

தொடர்ந்து இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வண்ணமும், சமூக அமைதியை கெடுக்கும்வண்ணமும் திட்டமிட்டு பேசியும், பதிவிட்டும் வரும் பாரதிய ஜனதா பிரமுகர் கல்யாண ராமன் போன்ற சமூகநச்சுச் செடிகள் சட்டத்தின் மூலம் பிடிங்கி எறியப்பட வேண்டும். மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் இஸ்லாமியர்கள் …

கல்யாண ராமன் போன்ற சமூக நச்சுச் செடிகள் பிடுங்கி எறியப் பட வேண்டுமென்கிறார் நவாஸ்கனி எம்.பி. Read More

வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த வேண்டும் – நவாஸ்கனி எம்.பி.

-ஷேக்மைதீன்- வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த கூடுதல் பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., …

வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த வேண்டும் – நவாஸ்கனி எம்.பி. Read More

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்ற குரல் எழுப்புவேன் – நவாஸ் கனி எம்.பி.

இராமநாதபுரம், ஜூலை, 6- இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவரது தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஏம்பல் கிராமத்தைச் சார்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, இரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றில் உயிரிழந்த அச் சிறுமியின் பெற்றோரை …

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்ற குரல் எழுப்புவேன் – நவாஸ் கனி எம்.பி. Read More