கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க இந்திய அரசுக்கு வெங்கடேசன் எம்.பி. கடிதம்.

தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்தி, மூன்றாம் அலை பெருமளவில் மக்களைத் தாக்காமல் இருக்க வேண்டும் என்ற  எண்ணத்துடன் நாடே நகர்ந்துக் கொண்டிருக்க, கர்ப்பிணி பெண்களின் நலன் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எப்போதுமே …

கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க இந்திய அரசுக்கு வெங்கடேசன் எம்.பி. கடிதம். Read More

தடுப்பூசி முகாமை ஆய்வுச் செய்தார்; எம்.பி., சு. வெங்கடேசன்!

மதுரை 28, மே.:- 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கோவிட்-19 தடுப்பூசி முகாம் மதுரை பைபாஸ் ரோடு போக்குவரத்து தொழிற்சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்த முகாமினை மாநகர சுகாதார அதிகாரியோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பார்வையிட்டார். உடன் சிபிஎம் …

தடுப்பூசி முகாமை ஆய்வுச் செய்தார்; எம்.பி., சு. வெங்கடேசன்! Read More

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது!

மதுரை 23, மே:- *மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு மதுரை மாநகராட்சியின் சார்பில் மடீசியா அரங்கில் இன்று காலை நடைபெற்றது. நோய் எதிர்ப்பு …

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது! Read More