வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

திருநெல்வேலி, ஜூலை. 24: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்று உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மானை, திருநெல்வேலியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, …

வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! Read More

ஷீபா மருத்துவமனையில்; ஆக்சிசன் உற்பத்தி நிலையம் திறப்பு!

திருநெல்வேலி, ஜூலை. 20: நெல்லை ஜங்ஷனில் உள்ள ஷீபா மருத்துவமனையில், நிமிடத்திற்கு 350 லிட்டர் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய நிலையத்தின் திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது. ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு …

ஷீபா மருத்துவமனையில்; ஆக்சிசன் உற்பத்தி நிலையம் திறப்பு! Read More