விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும் – நடிகர் கார்த்தி

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்னில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி பேசும் போது, “ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், …

விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும் – நடிகர் கார்த்தி Read More

செண்பகவல்லி மீட்போம்” – ஆவணப்படம் வெளியீடு

தமிழ்நாட்டின் தாயக உரிமையை மறுத்துவரும் கேரளாவின் அடாவடியை முறியடிக்கும் வகையில், செண்பகவல்லி அணையை தமிழ்நாடு அரசே சீரமைக்க வேண்டும், வைப்பாறு நதியைப் பாதுகாக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வரும் 2023 செப்டம்பர் 29ஆம் நாள்சாத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு …

செண்பகவல்லி மீட்போம்” – ஆவணப்படம் வெளியீடு Read More

இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள் –

1. ஆமணக்கு வெளியடுக்கு ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான்நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில்நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி …

இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள் – Read More

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா – விமர்சனம்

தயாரிப்பு : அர்த்தநாரீஸ்வரர் மீடியா ஒர்க்ஸ் நடிகர் : ஜி சிவா இயக்கம் : ஜி. சிவா மதிப்பீடு : 3.5 / 5. ‘விருகம்‘ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஜி. சிவா கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்திருக்கும் …

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா – விமர்சனம் Read More

வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க மானியம்

முக்கூடல், ஆக. 30- வேளாண் பட்டதாரிகளுக்கு சுயதொழில் துவங்க ரூ. ஒரு லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து முக்கூடதல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிவ குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, முக்கூடல் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் …

வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க மானியம் Read More

இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்

புதுதில்லி, ஆகஸ்ட் 13, 2020: இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத் தையும், இயற்கை விவசாயப்பரப்பில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது. உலகத்திலேயே முற்றிலும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது. திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலங்களும் இதேபோன்ற இலக்குகளை அடைந்துள்ளன. …

இயற்கை விவசாயிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் Read More

நிலக்கடலையில் அதிக #மகசூல் எடுக்கும் வழிகள்

கடலை விதைக்கும் போதே தட்டப்பயறு மற்றும் உளுந்து விதைகளை வரப்பு மற்றும் பாத்திகளின் ஓரங்களில் விதைத்து விடுங்கள். பூச்சிகளின் பிரதானப் பயிராக அவைகள் அமைந்து விடுவதால் கடலைச் செடிகளுக்கு பூச்சிகள் வருவதில்லை. இப்படி செய்ததன் மூலம் கடந்த 3 முறையாக ஒரு …

நிலக்கடலையில் அதிக #மகசூல் எடுக்கும் வழிகள் Read More

கத்தரி செடியில் தண்டு துளைப்பான் பூச்சி கட்டுப்படுத்த வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம்

கத்தரி செடியில் தண்டு துளைப்பான் பூச்சியை வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான சு. செந்தூர்குமரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் …

கத்தரி செடியில் தண்டு துளைப்பான் பூச்சி கட்டுப்படுத்த வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம் Read More

புதியவகை டிராக்டர் கண்டுபிடிப்பு

டிராக்டர்  கொண்டு உழுவதால்  மண் இறுக்கம் அடைந்து நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு வழியற்று போகிறது என்ற கூற்று  நீண்ட நாட்களாகவே நிலவுகிறது. மேலும் மாடுகள் உழவாண்மை மேற்கொள்ளவும் குடும்ப பொருளாதாரத்திற்கும் உகந்தது. இந்த மாடுகள் இல்லாமல் போனது உழவர்களின் பொருளாதார ஊனத்திற்கு மிகப்பெரிய …

புதியவகை டிராக்டர் கண்டுபிடிப்பு Read More