வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட் 22: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை தலைவரும் தமிழக வஃக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் மற்றும் திருச்சி தொழிலதிபர் எம். சிராஜுதீன் ஆகியோர் இல்ல திருமண விழா நேற்று சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி …

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து! Read More

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது!

திருப்பத்தூர் 27, மே.:- திருப்பத்தூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்துக்கொண்டு அரசுத்துறை …

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் தலைமையில் நடைப்பெற்றது! Read More

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்!

வேலூர் 26, மே.:- கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை, வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் …

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்! Read More

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்!

வேலூர் 25, மே.:- வி.ஐ.டி பல்கலை கழக வளாகத்தில், சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் …

சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை; அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைத்தார்! Read More

நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை!

சென்னை 25, மே.:- மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், அது கடைமடை வரை விரைவாக வந்து சேர்வதற்கு ஏதுவாக நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் உடனடியாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் …

நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை! Read More