தமிழ்நாட்டுக் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனது இலக்கியப்பணிக்கு திருகோணமலையில் வழங்கப்பட்ட ‘கலைக்கேசரி’ விருது

தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக கலை இலக்கியப் பணியும், பத்திரிக்கைப் பணியும் தொடர்ச்சியாக செய்துவரும் திருச்சி இனிய கந்தவனம் சஞ்சிகை ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரனினுக்கு திருகோணமலை  ‘வாசல்” இலக்கிய வட்டம் கலைக்கேசரி‘ விருது வழங்கி கெளரவித்துள்ளது திருகோணமலை மாநகராட்சி மன்ற பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடந்த வாசல் …

தமிழ்நாட்டுக் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனது இலக்கியப்பணிக்கு திருகோணமலையில் வழங்கப்பட்ட ‘கலைக்கேசரி’ விருது Read More

வன்னி மண்ணையும் கிளிநொச்சியையும் என் பாதங்கள் மிதிக்கமாட்டா” என்று 2005ல் கூறிய கனடிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் பொலிவியர்

2005ம் ஆண்டு கனடாவின் பல கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் ஒருவராகச் சென்றிருந்த தற்போதைய கனடிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் பொலிவியர் -Pierre Poilievre.- அவர்கள்” வன்னி மண்ணையும் கிளிநொச்சியையும் என் பாதங்கள் மிதிக்கமாட்டா” என்று கூறிவிட்டு அநுராதபுரத்தில் ஹோட்டல் ஒன்றில் …

வன்னி மண்ணையும் கிளிநொச்சியையும் என் பாதங்கள் மிதிக்கமாட்டா” என்று 2005ல் கூறிய கனடிய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் புதிய தலைவரான பியர் பொலிவியர் Read More

உயரத்தைத் தொட்ட ‘ உதயன் நிகழ்வுகளின் சங்கமம் ‘ விழா

கனடா உதயனின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடும் பிரதம ஆசிரியரின் 50வது ஆண்டு படைப்பிலக்கிய பயண விழாவும் சிறப்பாக நடைபெற்றன. கடந்த 29-05-2022 ஞாயிற்றுக்கிழமையன்று கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற கனடா உதயனின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடு, பத்திரிகையின் 26வத ஆண்டு பூர்த்தியை …

உயரத்தைத் தொட்ட ‘ உதயன் நிகழ்வுகளின் சங்கமம் ‘ விழா Read More

கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள்

முத்தையா இராஜேஸ்வரி” ஞாபகார்த்த உள்ளக விளையாட்டு விளையாட்டு அரங்கு என்ற பெயரில் தனது தாயாரின் நினைவாக யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் வர்த்தகப் பெருமகன் AMR ஏ,எம்.ஆர் முத்தையா …

கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள் Read More

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்தில் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் அவர்கள்; தலைமையில் இயங்கிவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் தலைவர் ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் …

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் பிரதிநிதிகள் Read More

யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவருக்கு மடிக்கணனி அன்பளிப்பச் செய்த கனடா ரொறன்ரோ மனித நேய அமைப்பினர்

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவரான செல்வன் சிவனேசன் கோபிதனுக்கு அவரது கற்றல் தேவைக்கு பயன்படும் வகையில் மடிக்கணனி ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரொறன்ரோ மனித நேயக் குரல் அமைப்பிற்கு கிடைத்தது . அந்த …

யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவருக்கு மடிக்கணனி அன்பளிப்பச் செய்த கனடா ரொறன்ரோ மனித நேய அமைப்பினர் Read More

உலகத் தமிழ் வம்சாவழி அமைப்பினர் நடத்திய வருடாந்த விருது வழங்கும் விழாவில் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்

இன்று மார்ச் மாதம் 11ம் திகதி சென்னை மாநகரில் உலகத் தமிழ் வம்சாவழி அமைப்பினர் நடத்திய வருடாந்த விருது வழஙகும் விழாவில் சாதனைப் பெண்மணிகள் மற்றும் உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்கள் சிலர் ஆகியோர்க்கு கௌரவ விருதுகள் வழங்கப்பெற்றன. இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் அமைந்துள்ள …

உலகத் தமிழ் வம்சாவழி அமைப்பினர் நடத்திய வருடாந்த விருது வழங்கும் விழாவில் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம் Read More

கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழா

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று 21ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு GLOBAL TOWERS LOUNGE HALL மண்டபத்தில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழாவில் எண்பது பெண்மணிகள் கௌரவிக்கப்படவுள்ளனர். இலங்கையில் பல்வேறு …

கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழா Read More