பல நூறு மரங்களை வெட்ட பசுமைத் தாயகம் எதிர்ப்பு

மதுராந்தகம் அருகே ‘முதுகரை – கடலூர் கிராமம்‘,  ‘மதுராந்தகம் – வெண்ணாங்குப்பட்டு‘, செய்யூர் – படாளம்‘ ஆகிய சாலைகள் விரிவாக்கத்திற்காக 421 மரங்களை வெட்டுவதாகக் கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டமரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,பசுமைத் தாயகம் சார்பில் முதுகரை – கடலூர் கிராம …

பல நூறு மரங்களை வெட்ட பசுமைத் தாயகம் எதிர்ப்பு Read More

மதுராந்தகம்: “வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத்தாயகம் இறுதி அஞ்சலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் , அடுத்த முதுகரை to கிழக்கு கடற்கரைச் சாலை கடலூர் கிராமம் வரைமாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் அமைந்துள்ளஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம், பனை மரம் உட்பட 250 க்கும் மேற்பட்ட மரங்களை …

மதுராந்தகம்: “வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத்தாயகம் இறுதி அஞ்சலி Read More

சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வேள்பாரி நாவலை சிறந்த படைப்பாக அறிவித்தது மலேசியா அறவாரியம்

அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய ”வேள்பாரி” நாவல் தேர்வு. மலேசியா அறவாரியம் அறிவிப்பு மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்க டேசன் எழுதிய …

சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வேள்பாரி நாவலை சிறந்த படைப்பாக அறிவித்தது மலேசியா அறவாரியம் Read More

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர் – மத்திய அரசு தகவல்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடி நீரும் நில வேம்புக் குடி நீரும் வழங்கப்பட்டமையும், அதில் நடத்தப்பட்ட ஒன்பது விதமான நோயர்களிடமான ஆய்வு, …

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர் – மத்திய அரசு தகவல் Read More

கிராமப் புற மக்களுக்கு இது அநீதி இல்லையா? – நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் பற்றி சு.வெங்கடேசன் எம்.பி.எழுப்பிய கேள்விக்கு கிராமப் புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்துள்ள பதிலில் இத்திட்டத்தின் கீழ் தகுதி வேலை நாட்களை அதிகரிக்கிற எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். நாடு …

கிராமப் புற மக்களுக்கு இது அநீதி இல்லையா? – நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில் Read More

வீட்டு வசதிக்கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி – நிதியமைச்சர் தலையிட வெங்கடேசன் எம்.பி கடிதம்

மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்கள், நிதியமைச்சர், புது டெல்லி, பொருள்: தர்க்க நியாயமற்ற நடைமுறை காரணமாக அநீதிக்கு ஆளாகிற வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் நலன் காக்க வலியுறுத்தி… வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மிகப் பெரும் …

வீட்டு வசதிக்கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி – நிதியமைச்சர் தலையிட வெங்கடேசன் எம்.பி கடிதம் Read More

கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவியை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கியுள்ளார்..

தற்பொழுது மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கோவிட்-19 வார்டுக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்ச ருபாய் மதிப்பில் COMPUTER RADIOGRAPHY கருவியுடன் MOBILE X-RAY கருவிகளை மதுரை …

கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவியை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கியுள்ளார்.. Read More

மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமலாக்க உடனடியாக சட்டமியற்றுக – சு வெங்கடேசன் எம்.பி

நாடாளுமன்ற மக்களவையில் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசின் நிலை என்ன என்று கேள்வியெழுப்பியிருந் தேன்.  இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே ஜூலை 10-ஆம் …

மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமலாக்க உடனடியாக சட்டமியற்றுக – சு வெங்கடேசன் எம்.பி Read More

மதுரை மக்களைக் காக்க முதல்வரே, உடனே உதவுக!- சு.வெங்கடேசன் எம்.பி

மதுரையில் கொரோனாவின் தாக்குதல் தீவிரப்பட்டிருக்கிறது. நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களில் வரத் தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு சற்றே பதட்டத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மாநில அரசின் செயல் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும். தொற்று பரவினாலும் அதனைச் சந்திக்கும் நிலையில் …

மதுரை மக்களைக் காக்க முதல்வரே, உடனே உதவுக!- சு.வெங்கடேசன் எம்.பி Read More