
பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துக் காவு கொடுக்கப்பட்டதுதான் வரலாறு!’- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (22-10-2023) திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில்கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: நாடாளுமன்றக் களம் நமக்காக காத்திருக்கிறது. வெற்றிக் கனியைப் …
பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துக் காவு கொடுக்கப்பட்டதுதான் வரலாறு!’- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை Read More