மதநல்லிணக்க உறுதிமொழி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அருகில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பழம்பெறும் நடிகர் சிவசூரியனின் மகனும் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை தலைவருமான பூச்சி எஎ.முருகன், வழக்கறிஞர் …

மதநல்லிணக்க உறுதிமொழி Read More

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல்தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம், குழுவின் தலைவர், துணைப் பொதுச்செயலாளர்கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் (23-01-2024) சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.  …

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.01.2024 அன்று சென்னை, கிண்டி, மெட்ராஸ் ரேஸ் மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற “கலைஞர் – கலைஞர் 100” திரைத்துறையின் மாபெரும் கலை விழாவில் ஆற்றிய உரை

நிகழ்ச்சியினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம்,   தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட நடப்புவிநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படMultiplex Association, இந்த …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.01.2024 அன்று சென்னை, கிண்டி, மெட்ராஸ் ரேஸ் மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற “கலைஞர் – கலைஞர் 100” திரைத்துறையின் மாபெரும் கலை விழாவில் ஆற்றிய உரை Read More

பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துக் காவு கொடுக்கப்பட்டதுதான் வரலாறு!’- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (22-10-2023) திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில்கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: நாடாளுமன்றக் களம் நமக்காக காத்திருக்கிறது. வெற்றிக் கனியைப் …

பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துக் காவு கொடுக்கப்பட்டதுதான் வரலாறு!’- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை Read More

33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் பா.ஜ.க. சட்டம் கொண்டு வந்திருக்கிறது

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கழக மகளிரணி நடத்திய ‘மகளிர் உரிமை மாநாட்டு’க்குத்தலைமை தாங்கி ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: பெண்ணினத்தின் எழுச்சியின் அடையாளமாக, இந்த மாநாட்டை ஒரு ‘மாநில மாநாடு’ போல் ஏற்பாடு செய்து, இதை எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார் …

33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் பா.ஜ.க. சட்டம் கொண்டு வந்திருக்கிறது Read More

இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் – கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19-09-2023) அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு, காணொலிக் காட்சி வாயிலாகத் தலைமையுரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு. அகில இந்திய …

இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் Read More

உங்களின் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன்… நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17-09-2023) வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி,ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: இந்தியாவின் முதல் விடுதலைப் போர் நடப்பதற்கு 50 ஆண்டுக்கு முன்பே, இங்கு …

உங்களின் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன்… நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக “இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவோம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளில் – தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டில், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை” துவக்கி வைத்து – ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய – …

தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக “இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவோம். – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல் முறைகேடுகள், ஜனநாயக விரோத செயல்பாடுகள், மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகள், வெறுப்பரசியலின் தீமைகளைப் பற்றித் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு இந்தியா கூட்டணிக்குப் பலம் சேர்ப்பீர்!” “பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர் – கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள்!” – கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு முக்கியமான கருத்தை நேற்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ‘பா.ஜ.க.வின் ஊழல்களைப் பற்றித்தான் நாம்அதிகம் பேச வேண்டும். அதைப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் சனாதனத்தைப் பற்றி அந்தக் கட்சிபேசித் திசைதிருப்பிக் …

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல் முறைகேடுகள், ஜனநாயக விரோத செயல்பாடுகள், மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகள், வெறுப்பரசியலின் தீமைகளைப் பற்றித் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு இந்தியா கூட்டணிக்குப் பலம் சேர்ப்பீர்!” “பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிப்பீர் – கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள்!” – கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். Read More

ஒரே நாடு – ஒரே தேர்தல் குழு என்பது சர்வாதிகாரத்துக்கான சதித் திட்டம் – முதல்வர் ஸ்டாலின்

கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (03-09-2023) காலை, சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. ந.மனோகரன் அவர்களது இல்லத் திருமண விழாவுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: …

ஒரே நாடு – ஒரே தேர்தல் குழு என்பது சர்வாதிகாரத்துக்கான சதித் திட்டம் – முதல்வர் ஸ்டாலின் Read More