திமுக ஆட்சிக்கு வந்தால் நகைக் கடன்களும் விவசாயக் கடன்களும் ரத்து – மு.க. ஸ்டாலின்

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயக்கடன்களும் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சமத்துவ பொங்கல் விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்காவுடன் பொங்கல் விழாவில் பங்கேற்றார். குத்துவிளக்கு ஏற்றி விழாவை …

திமுக ஆட்சிக்கு வந்தால் நகைக் கடன்களும் விவசாயக் கடன்களும் ரத்து – மு.க. ஸ்டாலின் Read More

அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாருக்கென்று புதியதாக அமைக்கப்பட்ட அறையில் துரைமுருகனை அமரவைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை – அண்ணா அறிவாலயத்தில், திமுக கழகப் பொதுச் செயலாளருக்கென புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அறையில், பொதுச் செயலாளர் துரைமுருகனை அமர்த்தி, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார் திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். அருகில் கழக முன்னணியினர் உள்ளார்கள்.

அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாருக்கென்று புதியதாக அமைக்கப்பட்ட அறையில் துரைமுருகனை அமரவைத்தார் மு.க.ஸ்டாலின் Read More

ராகுல் காந்தி மீது பலப்பிரயோகம்; உ.பி.முதல்வர் ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க ஸ்டாலின் வலியுறுத்தல்

அகில இந்தியக் கட்சித் தலைவர் ஒருவரைச் செயல்பட விடாமல் தடுத்தது மட்டுமல்ல, அவரைப் பிடித்துத் தள்ளுவது, மரியாதைக் குறைவானது, மனிதநேயமற்றது, மிக மிகக் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிகளுக்கும் எதிரானது. இதற்கு உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க …

ராகுல் காந்தி மீது பலப்பிரயோகம்; உ.பி.முதல்வர் ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க ஸ்டாலின் வலியுறுத்தல் Read More

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக- அதிமுகவுக்கு கண்டனம்

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்து, ‘பி.எம்.கிஸான்’ திட்டத்திலும் ஊழல் முறைகேட்டிற்கு வித்திட்டுள்ள பாஜக, அதிமுக அரசுகள் – இந்தச் சட்டங்களின் மூலம் வேளாண் துறையைச் சீர்குலைக்க முற்பட்டுள்ளது வெளிப்படையாகவே தெரிய வருகிறது என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் …

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக- அதிமுகவுக்கு கண்டனம் Read More

குரோம்பேட்டையில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

பல்லவபுர பெருநகரம் 23 வது வட்ட கழகம் சார்பில் நம் கழகம் கண்ட தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை வட்ட கழக செயலாளர் ஆர்.கே. நாகராஜன் தலைமையில் கழக கொடி ஏற்றி …

குரோம்பேட்டையில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா Read More

ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிந்ததுபோல் நீட் தேர்வுக்கும் தீர்வு காணலாமென்கிறார் மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டுக்கும் உச்ச நீதிமன்றம்தான் தடை விதித்தது. டெல்லி சென்று அதற்காக புதிய சட்ட முன்வடிவை உருவாக்கியர்கள், அதே பாணியில் நீட் தேர்வையும் ரத்து செய்ய வைக்கலாம். அதைத்தான் திமுகவும் செய்யும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடரில் …

ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிந்ததுபோல் நீட் தேர்வுக்கும் தீர்வு காணலாமென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More

சூர்யாவைப்போல் நடிகர்கள் ரஜினி கமல் அஜீத் ஆகியோரும் மாணவர்கள் பக்கம் நிற்பார்களென நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 13ல் நீட் தேர்வும் நடைபெற்றது. மாணவர்களின் தற்கொலையால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் …

சூர்யாவைப்போல் நடிகர்கள் ரஜினி கமல் அஜீத் ஆகியோரும் மாணவர்கள் பக்கம் நிற்பார்களென நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். Read More

இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனாவிலிருந்து இந்தியர்களைக் காப்பாற்றுங்கள்: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

சில மாநிலங்களில் பேசும் இந்தி எப்படி இந்தியாவை ஒன்றிணைக்கும் மொழியாக இருக்கும்? இந்தி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களைப் பிரிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மத்திய அரசு வலுக்கட்டாயமாக இந்தித் திணிப்பில் …

இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனாவிலிருந்து இந்தியர்களைக் காப்பாற்றுங்கள்: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில் Read More

நீட் தேர்வால் மாணவ சமுதாயம் கலங்கிட வேண்டாமென மன்றாடி கேட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்

போராடினால்தான் வெற்றி என்றால் போராடுவோம். எதிர்த்தால்தான் கதவு திறக்கும் என்றால் எதிர்த்து நிற்போம். உயிரை மாய்த்துக் கொள்வது, எதற்கும் தீர்வாகாது. உங்களை நம்பி பெற்றோரும், குடும்பமும் – ஏன், இந்த மண்ணும், நாடும் இருக்கிறது. தைரியமாக இருங்கள். உறுதியாக நில்லுங்கள். உங்களுக்காகப் …

நீட் தேர்வால் மாணவ சமுதாயம் கலங்கிட வேண்டாமென மன்றாடி கேட்டுள்ளார் மு.க.ஸ்டாலின் Read More

கலைஞரின் 2வது நினைவு நாள்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 2வது நினைவு தினத்தை முன் னிட்டு சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு தி.மு.க., பகுதிக் செயலாளர்  எஸ் மதன்மோகன் ஏற்பாட்டில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய …

கலைஞரின் 2வது நினைவு நாள் Read More