உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாவட்டஆட்சித் தலைவர் தி.சினேகா முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் குறைதீர் கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 365 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில், …

உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாவட்டஆட்சித் தலைவர் தி.சினேகா முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா  தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 417 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம் மனுக்களை பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட துறை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. Read More

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சேலம்,பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ்புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் சேலம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர், …

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சேலம்,பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா,செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புனித தோமையர்மலை வட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொது மற்றும் மகப்பேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தார்க. அப்பொழுது நோயாளிகள், தாய்மார்கள் ஆகியோரிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவர்களிடம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா,செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புனித தோமையர்மலை வட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டார் Read More

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கு திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில்  32 இணைகளுக்கான திருமண விழாவினை நடத்தி வைத்ததைத்தொடர்ந்து,  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் (02.07.2025) சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கான திருமண …

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கு திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார் Read More

ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மனுஜோதி ஆசிரமத்தில்  ஜுலை மாதம் 15 முதல் 22 வரை எட்டு தினங்கள் ஸ்ரீமந்நாராயணர் ஸ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அச்சமயம் கூட்டுப்பிரார்த்தனை, அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி, …

ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா Read More

உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் குறைதீர் கூட்டம்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 210 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில், …

உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது Read More

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக்குழு உறுப்பினர் திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

திராவிட முன்னேற்றக் கழக சட்ட திருத்தக்குழு உறுப்பினரும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் தி.மு.க. மாவட்ட பொருளாளரும், கழக தீர்மானக் குழு உறுப்பினரும், பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்களின் நெருங்கிய உறவினருமான திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கழகத்தின் …

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக்குழு உறுப்பினர் திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது Read More

தர்பூசணி பழம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப் குமார் இ.ஆ.ப. தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தர்பூசணி பழப்பயிர் 100 ஏக்கர் பரப்பில் தொட்டியம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தர்பூசணி டிசம்பர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்பட்டு கோடைகாலமான மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் அறுவடைக்கு வரும். வெயில் காலங்களில் பொது …

தர்பூசணி பழம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப் குமார் இ.ஆ.ப. தகவல். Read More

பொன்விழா காணும் பாடசாலை தோழர்களின் ஒன்றுகூடல் தர்மபுரியில் நடந்தேறியது

இளமை அது ஒரு இனிய பருவம். அந்தப் பருவம் போனால் வராது. ஆனால் அதை அவ்வப்போது நினைத்துப் பார்த்து பரவசமடைய முடியும். அதிலும் பள்ளிப் பருவம் தரும் பசுமை நினைவுகளை அசை போடும்போது அது எல்லை இல்லா ஆனந்தம். அந்த ஆனந்தத்தை …

பொன்விழா காணும் பாடசாலை தோழர்களின் ஒன்றுகூடல் தர்மபுரியில் நடந்தேறியது Read More