திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர். மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம்மாவட்ட ஆட்சித் தலைவர்  மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தலைமையில்   நடைபெற்றது.  இக்கூட்டத்தில், மாவட்டத்தின் இந்த ஆண்டின் (2024-2025)  முன்னுரிமை கடன் இலக்கு ரூ.16,886.18 கோடிகடந்த செப்டம்பர் மாத அரையாண்டு இறுதியில் …

திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர். மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது Read More

பசும்பொன்னில் தேசிய தலைவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டுவருவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்  (10.10.2024) தேசிய தலைவர் தேவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தை பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் முன்னிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்து …

பசும்பொன்னில் தேசிய தலைவர் திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் மண்டபத்தில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டுவருவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு Read More

மதுரை மாவட்டம் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., தகவல்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்டஅன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத்தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3,500/-, மருத்துவப்படி ரூ.500/- …

மதுரை மாவட்டம் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., தகவல் Read More

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானிடோரியம், ஜட்ஜ் காலனில் உள்ள அரசு சமூக சேவை இல்லத்தில் சமூகநலன் மற்றும் உரிமையியல்  துறையின் சார்பில் மாணவியர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் நோக்கமாக செங்கல்பட்டு இந்தியன் வங்கி சார்பாக ரூ.1.63 இலட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

(8.10.2024) செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானிடோரியம், ஜட்ஜ் காலனில் உள்ள அரசு சமூக சேவை இல்லத்தில் சமூகநலன் மற்றும் உரிமையியல்  துறையின் சார்பில் மாணவியர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் நோக்கமாக செங்கல்பட்டு இந்தியன் வங்கி சார்பாக ரூ.1.63 இலட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட …

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானிடோரியம், ஜட்ஜ் காலனில் உள்ள அரசு சமூக சேவை இல்லத்தில் சமூகநலன் மற்றும் உரிமையியல்  துறையின் சார்பில் மாணவியர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் நோக்கமாக செங்கல்பட்டு இந்தியன் வங்கி சார்பாக ரூ.1.63 இலட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் (08.10.2024) உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் (08.10.2024) உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். Read More

ராமநாதபுரத்தில் (07.10.2024) வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரின விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர்,இ.வ.ப., முன்னிலையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., கொடியைசைத்து துவக்கி வைத்தார். வன உயிரின வார விழாவையொட்டி கடலோரப் பகுதியில் பொதுமக்கள் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு …

ராமநாதபுரத்தில் (07.10.2024) வன உயிரின வார விழாவை முன்னிட்டு வன உயிரின விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், 05.10.2024 அன்று தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலங்களில் வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் …

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. Read More

திருச்சியில் மலேசிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி

இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன் ஏற்பாட்டில் மலேசியாவிலுள்ள இசைக் கலைஞர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிப்பவர்கள் பங்கேற்கும் எம்.ஜி.ஆர். பாடல் நடனக் காட்சிகள் தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் 10க்கும் மேற்பட்ட மலேசியா கலைஞர்கள் கலந்து …

திருச்சியில் மலேசிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி Read More

மனுஜோதி ஆசிரமத்தில் தர்ம யுக ஸ்தாபக கொடி ஏற்று விழா

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அறிவித்த தர்ம யுக ஸ்தாபக விழா நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 1987 ஆம் வருடம் அக்டோபர் 3-ம் நாள் கொடியினை ஏற்றி வைத்தார்கள். ஸ்ரீமந் நாராயணரின் கொடியானது …

மனுஜோதி ஆசிரமத்தில் தர்ம யுக ஸ்தாபக கொடி ஏற்று விழா Read More

கோ-ஆப்டெக்ஸ்ஸின் தீபாவளிக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து நடப்பாண்டில் இழக்கீடு ரூ.72 இலட்சம் எய்திட பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., வேண்டுகோள்

இராமநாதபுரத்தில் இன்று (27.09.2024) கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகைக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தலைமையேற்று குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து …

கோ-ஆப்டெக்ஸ்ஸின் தீபாவளிக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து நடப்பாண்டில் இழக்கீடு ரூ.72 இலட்சம் எய்திட பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., வேண்டுகோள் Read More