செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்டஆட்சித் தலைவர் திரு.ச. அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு  இங்கு வரும் நோயாளிகளுக்கு  சுகாதார மையத்தில் மருந்து மாத்திரைகள்  தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்வேறு …

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை  மற்றும் மின் பற்றாக்குறையை சரிசெய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம்

இந்த ஆய்வு கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு  நீர் வளதுறைமூலம் செம்பரம்பாக்கம் , பாலாற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும்மூலமாக நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் 150 எம்.எல்.டி தண்ணீர் தாம்பரம் மாநகராட்சிமக்களுக்கு …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை  மற்றும் மின் பற்றாக்குறையை சரிசெய்வது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம் Read More

முப்பெறும் விழா கொண்டாடிய மனுஜோதி ஆசிரமம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலகக் கூட்டமைப்பினரின் சார்பாக களம் திறப்பு விழா ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்றது.  தஞ்சை பல்கலைக் கழக தமிழ் பண்பாடு இணைப்பு விழா, ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. …

முப்பெறும் விழா கொண்டாடிய மனுஜோதி ஆசிரமம் Read More

ஒட்டன்சத்திரம்: கிராமங்கள் தோறும் தொடரும் தீவிர பிரச்சாரம்.

#ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட ராமபட்டிணம்புதூர், சத்திரப்பட்டி (புதுக்கோட்டை, வேலூர், வீரலப்பட்டி), விருப்பாட்சி (அரசப்பபிள்ளைபட்டி), சின்னக்கரட்டுப்பட்டி, பெரியகோட்டை (ரெட்டியபட்டி), காவேரியம்மாபட்டி, சாலைப்புதூர், கே.அத்திக்கோம்பை, கொல்லபட்டி (காளாஞ்சிபட்டி), கேதையுறும்பு(வெரியப்பூர்), புலியூர்நத்தம் ஆகிய இடங்களில் #திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் கழக வெற்றிவேட்பாளர் முகம்மது முபாரக்கை ஆதரித்து, இரட்டை …

ஒட்டன்சத்திரம்: கிராமங்கள் தோறும் தொடரும் தீவிர பிரச்சாரம். Read More

கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (15.3.2024) மாண்புமிகுஇந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமானதிரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் காசிமேடு கடற்கரையைரூ.5.41 கோடி மதிப்பீட்டில் புதிய நடைபாதை அமைத்தல் …

கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின்சார்பில் கலைத் துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் விருதுகள்  மற்றும் பரிசுகள் வழங்கினார்.  கலைத்துறையில் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கி பாராட்டு Read More

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா  மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட  வளாகக் கூட்டரங்கில்  (08.03.2024)  நடைபெற்றது. இவ்விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் அவர்கள் பங்கேற்று, பல்வேறுதுறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 25 மகளிர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு …

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது Read More

செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்ற போட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்றபோட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில்நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர்ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் …

செங்கல்பட்டு வருவாய் மாவட்டம்  சார்பாக  மன்ற போட்டிகளில் ஒன்றான சிறார் திரைப்பட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சந்தித்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர் Read More

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தாம்பரம் மாநகரம் 24வது வட்டதி.மு.க. சார்பில் கழகத் தலைவர்  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின்பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் இரு வண்ணக் கொடி ஏற்றி இனிப்பு,  பொங்கல் மற்றும்மாணவர்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வட்ட செயலாளர்  ஆர் கே நாகராஜன் அவர்கள் …

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் Read More

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் அரசு மருத்துவமனையில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார் Read More