செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் மின் இணைப்பு வழங்கும் விழா மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு.சரத்குமார் அவர்கள் முன்னிலையிலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.மு.வீரப்பன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் உள்ள தணிகை அம்மன் கோவில் தெரு, ஏஎம்இ நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய 90 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சில வருடங்களாக மின் இணைப்பு இல்லாமல் வசித்து வந்த நிலையில் …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் மின் இணைப்பு வழங்கும் விழா மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு.சரத்குமார் அவர்கள் முன்னிலையிலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.மு.வீரப்பன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது Read More

மனுஜோதி ஆசிரமத்தில் நூல் வெளியீடு

ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் 57வது கல்கி ஜெயந்தி விழா திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலிலுள்ள மனுஜோதி ஆசிரமத்தின் சத்யநகரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்கள் கூறிய “உவமைகள் அனுபவங்கள்” என்ற நூலை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் …

மனுஜோதி ஆசிரமத்தில் நூல் வெளியீடு Read More

மனுஜோதி ஆசிரமத்தின் 57வது கல்கி ஜெயந்தி  விழா தொடங்கியது

தங்க முகையதின நெல்லை, ஜூலை  20- திருநெல்வேலி  மாவட்டம்  முக்கூடலில் உள்ள மனுஜோதி ஆசிரமத்தின் 57வது கல்கி ஜெயந்தி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இறைவன் மனிதனுக்கு கொடுத்த எல்லையைக் கடந்து சந்திரனுக்குச் சென்றபோது, இறைவன் இந்த பூமியில் இருப்பதாக காண்பித்த அந்த …

மனுஜோதி ஆசிரமத்தின் 57வது கல்கி ஜெயந்தி  விழா தொடங்கியது Read More

மாநகராட்சி புதிய கட்டிடத்தை ஆய்வு செய்த ஆணையர்

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் புதியதாக கட்டபட்டு வரும் மாநகராட்சி அலுவலக வளாக கட்டிடத்தை ஆணையர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சானடோரியம் பகுதியில் மத்திய நிதிக்குழு மானியம், மாநில நிதிக்குழு மற்றும் சிறப்பு நிதியின் கீழ்  ரூ.43.40 கோடி மதிப்பீட்டில் …

மாநகராட்சி புதிய கட்டிடத்தை ஆய்வு செய்த ஆணையர் Read More

சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டுமென முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க.தமிழக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கோரிக்கை

சென்னை,ஜூன்.17- நிா்வாக வசதிக்காகவும், மக்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தவும் சென்னை மாநகராட்சியை 3-ஆகப் பிரிக்க வேண்டும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் …

சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டுமென முதல்வர் விஜய்க்கு பா.ஜ.க.தமிழக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கோரிக்கை Read More

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களை முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை இராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி …

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களை முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. Read More

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க.நகர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராணி …

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். Read More

கலிங்கப்பட்டி ஊராட்சி – வீரணாபுரம் கிராமத்தில் வீரசக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா – வைகோ பங்கேற்பு

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், கலிங்கப்பட்டி ஊராட்சி, வீரணாபுரம் கிராமம் முழுவதும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழும் கிராமமாகும். இக்கிராம மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கழகப் பொதுச்செயலாளர் வைகோ தமது சொந்தச் செலவில் ஊரின் மையப் பகுதியில் வீரசக்தி …

கலிங்கப்பட்டி ஊராட்சி – வீரணாபுரம் கிராமத்தில் வீரசக்தி விநாயகர் ஆலய குடமுழுக்கு விழா – வைகோ பங்கேற்பு Read More

’’ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்…’’ – சிவகாசியில் இபிஎஸ் சூளுரை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,சிவகாசி பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர், ‘’விருதுநகர் மாவட்டத்தில் ஐந்து தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள். சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, திருச்சுழி தொகுதியில் முன்னாள் …

’’ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்…’’ – சிவகாசியில் இபிஎஸ் சூளுரை Read More

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்!அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன். மு.க.ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலின் தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டேன். நேற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, கொளத்தூர் தொகுதியில் என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன். இன்று, தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் …

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்!அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன். மு.க.ஸ்டாலின் Read More