செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் மின் இணைப்பு வழங்கும் விழா மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு.சரத்குமார் அவர்கள் முன்னிலையிலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.மு.வீரப்பன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் உள்ள தணிகை அம்மன் கோவில் தெரு, ஏஎம்இ நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய 90 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சில வருடங்களாக மின் இணைப்பு இல்லாமல் வசித்து வந்த நிலையில் …
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் மின் இணைப்பு வழங்கும் விழா மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு.சரத்குமார் அவர்கள் முன்னிலையிலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.மு.வீரப்பன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது Read More