முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோய்த்தொற்றுபாதிப்பு ஏற்படாதவண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 01.12.2023 முதல் 07.12.2023 வரை 1,060 மழைக்கால சிறப்பு …

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை படகு, லாரி போன்றவற்றின் மூலம் மீட்டு, அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு  அனுப்பி வைத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, மீட்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பார்வையிட்டார்.

06.12.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை, எம்பஸி ரெசிடென்சி அருகில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மாவட்டநிர்வாகத்தின் சார்பில் படகு, லாரி போன்றவற்றின் மூலம் உடனடியாக மீட்க மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அலுவலர்களுக்கு …

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை படகு, லாரி போன்றவற்றின் மூலம் மீட்டு, அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு  அனுப்பி வைத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, மீட்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பார்வையிட்டார். Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் ஓ.எம்.ஆர் சாலையில் தையூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி செங்கண்மால் கிராமம் வழியாக கடலில் சென்று சேர்வதற்கானநடவடிக்கையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நந்திவரம்  கூடுவாஞ்சேரியில் உதயசூரியன் நகர், மகாலட்சுமி நகர், வல்லஞ்சேரி, ஊரப்பாக்கம் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள் Read More

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் (02.12.2023) சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணுசந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.அர்ச்சனாபட்நாயக்,இஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.அர்ச்சனா …

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு Read More

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையாளர் மைதிலி கே. ராஜேந்திரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.  

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல்அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள்முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் …

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையாளர் மைதிலி கே. ராஜேந்திரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.   Read More

தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 1260 குடியிருப்புகளை  கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக   திறந்து வைத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சு மிமதுசூதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதிவாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் இன்று (20.11.2023) காணொளி காட்சி வாயிலாக   திறந்து வைத்தார். இத்திட்டத்திற்கு 14.02.2019 அன்று நடைபெற்ற …

தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 1260 குடியிருப்புகளை  கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக   திறந்து வைத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சு மிமதுசூதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., துவக்கி வைத்தார். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பதாகை வெளியிட்டு, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் மாவட்ட திறன் பயிற்சி நிறுவன உதவியுடன் வாழ்வாதார திறன் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு குழந்தை திருமணங்களை தடுத்த தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு சார்பாக குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டைஉருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு போஸ்டரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப.,  வெளியிட்டார். அதனை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பதாகை வெளியிட்டு, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் மாவட்ட திறன் பயிற்சி நிறுவன உதவியுடன் வாழ்வாதார திறன் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு குழந்தை திருமணங்களை தடுத்த தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். Read More

செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய இயற்கை மருத்துவ கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில்  இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், இ.ஆ.ப, துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் 6–வது இயற்கை மருத்துவதினத்தினை முன்னிட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்தியமருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, …

செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய இயற்கை மருத்துவ கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில்  இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், இ.ஆ.ப, துவக்கி வைத்தார். Read More

ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகித்தார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில்பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில்இராமநாதபுரம் நகராட்சி மற்றும் பொதுசுகாதாரத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் நடை பெற்றது. இந்த மருத்துவ முகாமில் …

ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகித்தார். Read More

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விஷ் பவுண்டேஷன் (WISH Foundation) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராகேஷ் குமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சி.பி. ராமசாமி சாலையில் உள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம், நகர்ப்புர சமுதாய நல மையத்தினையும் பார்வையிட்டு மையத்தின்செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இந்தக் குழுவினர் நகர்ப்புர நலவாழ்வு மையம், நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம் …

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விஷ் பவுண்டேஷன் (WISH Foundation) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராகேஷ் குமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று பார்வையிட்டனர். Read More