ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மனுஜோதி ஆசிரமத்தில்  ஜுலை மாதம் 15 முதல் 22 வரை எட்டு தினங்கள் ஸ்ரீமந்நாராயணர் ஸ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அச்சமயம் கூட்டுப்பிரார்த்தனை, அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி, …

ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா Read More

உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் குறைதீர் கூட்டம்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 210 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில், …

உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது Read More

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக்குழு உறுப்பினர் திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

திராவிட முன்னேற்றக் கழக சட்ட திருத்தக்குழு உறுப்பினரும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் தி.மு.க. மாவட்ட பொருளாளரும், கழக தீர்மானக் குழு உறுப்பினரும், பேராசிரியர் திரு. அன்பழகன் அவர்களின் நெருங்கிய உறவினருமான திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கழகத்தின் …

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக்குழு உறுப்பினர் திரு. டி.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது Read More

தர்பூசணி பழம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப் குமார் இ.ஆ.ப. தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தர்பூசணி பழப்பயிர் 100 ஏக்கர் பரப்பில் தொட்டியம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தர்பூசணி டிசம்பர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்பட்டு கோடைகாலமான மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் அறுவடைக்கு வரும். வெயில் காலங்களில் பொது …

தர்பூசணி பழம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப் குமார் இ.ஆ.ப. தகவல். Read More

பொன்விழா காணும் பாடசாலை தோழர்களின் ஒன்றுகூடல் தர்மபுரியில் நடந்தேறியது

இளமை அது ஒரு இனிய பருவம். அந்தப் பருவம் போனால் வராது. ஆனால் அதை அவ்வப்போது நினைத்துப் பார்த்து பரவசமடைய முடியும். அதிலும் பள்ளிப் பருவம் தரும் பசுமை நினைவுகளை அசை போடும்போது அது எல்லை இல்லா ஆனந்தம். அந்த ஆனந்தத்தை …

பொன்விழா காணும் பாடசாலை தோழர்களின் ஒன்றுகூடல் தர்மபுரியில் நடந்தேறியது Read More

நெல்லையில் சி.பி.எம்.கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து, நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் முன்பு இன்று காலை 10.4.25 மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் ஶ்ரீராம் தலைமை ஏற்க திமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, …

நெல்லையில் சி.பி.எம்.கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு Read More

குடும்ப தகராறு காரணமாக பெண்ணை வெட்டி கொலை செய்த வழக்கில், இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை காவல் சரகம், கொத்த தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் தீனதயாளன் என்பவருக்கும் மீனாட்சி என்பவருக்கும் திருமணமாகி, அவர்களுக்கு ராஜரத்தினம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மேற்படி தீனதயாளன் என்பவருக்கு மாரியம்மாள் என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு செந்தில்குமார் …

குடும்ப தகராறு காரணமாக பெண்ணை வெட்டி கொலை செய்த வழக்கில், இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை Read More

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். (20.02.2025) செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து …

6-வது செங்கை புத்தகத் திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார்மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் – குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, இன்று (2025 ஜனவரி 23) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில்வானவில் வண்ண மீன் / குளிர்நீர் மீன்வளம் குறித்து ஆய்வு செய்தார். அவலாஞ்சியில் உள்ள வானவில் …

நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் – குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு Read More