நெல்லையில் இளம்பெண் சந்தியா படுகொலை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சார்ந்த இளம்பெண் சந்தியா (வயது 18) என்பவர்நேற்று கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இராஜேஷ் கண்ணன் என்பவர் சந்தியாவைஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும் தன்னுடைய காதலை சந்தியா ஏற்க மறுத்ததாகவும் தெரியவருகிறது. இதனால் விரக்தியடைந்த இராஜேஷ் கண்ணன் …

நெல்லையில் இளம்பெண் சந்தியா படுகொலை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! தொல்.திருமாவளவன் அறிக்கை Read More