
மாநில உரிமைகளை பாதுகாத்து அரண் அமைத்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது – முத்தரசன்
ஒன்றிய அரசு அதிகாரத்தில் உள்ள பாஜக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுநர் பொறுப்பில் இருக்கும் திரு ஆர்.என்.ரவி, அவர் நியமனம் செய்யப்பட்ட ஆரம்ப நாளில் இருந்து, …
மாநில உரிமைகளை பாதுகாத்து அரண் அமைத்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது – முத்தரசன் Read More