29 வயது கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி

திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திகா வயது 29 இளம் மருத்துவர் கர்ப்பிணியாக இருந்து இருக்கின்றார் அவருக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார்கள் விளைவு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கின்றது சென்னைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை இன்று உயிரிழந்தார் இத்தனைக்கும் அந்தப் …

29 வயது கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி Read More