தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பிஆர் பாண்டியன் அறிவிப்பு

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு,வடக்கு மாவட்டங்களில் நிர்வாகிகள் அவசரக் கூட்டம் தஞ்சை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் என் அண்ணாதுரை,தஞ்சை மாவட்ட செயலாளர் எம் மணி,வடக்கு மாவட்ட செயலாளர் பாட்சா …

தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பிஆர் பாண்டியன் அறிவிப்பு Read More