ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது!

திருவள்ளுர், ஜூலை. 19: அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. …

ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது! Read More

ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, ஜூலை. 18: அருள்மிகு ஸ்ரீலட்சுமிநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்தில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை …

ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்! Read More