நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியாமரியம்.இ.ஆ.ப. அவர்கள் 12.09.2019 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சித்த மருத்துவ பிரிவு மருந்து …

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு Read More

குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு வட்டம் அகரம் கிராமத்தில் உள்ள அகரம் ஏரி புனரமைக்கும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் .இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.517.00 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளவும் மேட்டூர் அணைக் கோட்ட பகுதிகளில் ரூ.121.40 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் …

குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு வட்டம் அகரம் கிராமத்தில் உள்ள அகரம் ஏரி புனரமைக்கும் பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் .இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டார். Read More

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தியதற்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் வழங்கிய பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா அவர்கள் ஆகியோரிடம் காண்பித்து பாராட்டும் வாழ்த்தும் பெற்றார்

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார செவிலியர்கள் பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் …

நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தியதற்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் வழங்கிய பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப. அவர்கள் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா அவர்கள் ஆகியோரிடம் காண்பித்து பாராட்டும் வாழ்த்தும் பெற்றார் Read More