கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை 27, மே.:- ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் …

கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! Read More

மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்!

சென்னை 27, மே.:- மைலாப்பூர் – கபாலித்தோட்டம் பகுதியில், தீவிர தூய்மைப்படுத்தும் பணியை மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தகப்பாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப, ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்! Read More