சிறப்பாக பணிபுரிந்து கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,  உரிய சட்ட நடவடிக்கைகளின்படி, நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி சென்னை பெருநகரில் கொடுங்குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், …

சிறப்பாக பணிபுரிந்து கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More

கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2  நபர்கள் கைது

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் HDFC வங்கியில் வாடிக்கையாளர் போர்வையில் ரூபாய்.2,01,500- மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒருவர் டெபாசிட் செய்ய முயன்ற போது, வங்கி ஊழியர் வாடிக்கையாளர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை சரிபார்த்த போது அதில் ஒரு 500 ரூபாய் …

கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2  நபர்கள் கைது Read More

சென்னை பெருநகர காவல், காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் 20 காணாமல் போன நபர்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன்  மீளசேர்த்து வைக்கப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில்,பொதுமக்கள் எளிதில் அணுக கூடிய வகையிலும், உதவிகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு உரிய அவசர உதவிகளை வழங்கிடவும், சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி வருகிறது. சென்னை பெருநகர காவல் “காவல் …

சென்னை பெருநகர காவல், காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் 20 காணாமல் போன நபர்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன்  மீளசேர்த்து வைக்கப்பட்டனர். Read More

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு  

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்டஉதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில் பெண்களின் பங்கு, தனித்திறன், சட்ட நுணுக்கங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள், ஊடகங்கள், சமூகவலைதளங்கள் மற்றும் …

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு   Read More

ரூ.1,73,000/- மதிப்புள்ள போலிபெயிண்ட்கள் பறிமுதல்செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலிதயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களைகண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவனமான SGS IPR CONSULTANCY, New Delhi –யின் உதவி மேலாளர் திரு. M. தம்புசாமி என்பவர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் …

ரூ.1,73,000/- மதிப்புள்ள போலிபெயிண்ட்கள் பறிமுதல்செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். Read More

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா

2024 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் கடந்த 2024 டிசம்பர் 3 முதல் 20 தேதி வரை தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 11 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் …

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா Read More

26 டிராபிக் மார்ஷல் வாகனங்களை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களால் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது.

​தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவதற்காக, 26 டிராபிக் மார்ஷல், இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தும்; நிகழ்ச்சியை தாபரம் மாநகர காவல்த்துறை ஆணையர் அபின் தினேஷ் மேடக் தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் தாம்பரம் …

26 டிராபிக் மார்ஷல் வாகனங்களை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களால் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது. Read More

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டி பரிசளித்த ஆணையர்

*போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7  குற்றவாளிகளை கைது செய்து, 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 கைத்துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் 6 செல்போன்கள் பறிமுதல் செய்த, காவல்அதிகாரிகள் மற்றும் குழுவினரை சென்னை பெருநகர காவல் …

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டி பரிசளித்த ஆணையர் Read More

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் – காவலர்கள் கைது

சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் ஆளிநர்கள் உடனடியாக 28.06.2025அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட …

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் – காவலர்கள் கைது Read More

சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கிய ஆணையர்

கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஜரீனாபேகம் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேப்பேரி சரக உதவிஆணையாளர், வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல் குழுவினர் ஒருங்கிணைந்து வேப்பேரி, ஜெனரல் காலின்ஸ் ரோடு, செங்கல்வராயன் கலை மற்றும் அறிவியல் …

சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கிய ஆணையர் Read More