தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக தாம்பரம் மாநகரக் காவல் துறையின் தீவிர சோதனை

தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில், குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடுக்கும் பொருட்டு, தாம்பரம் மாவட்டக் காவல் துணை ஆணையர் கார்த்திகேயன்  தலைமையில், அதிரடி …

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக தாம்பரம் மாநகரக் காவல் துறையின் தீவிர சோதனை Read More

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க.நகர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராணி …

சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோடக், இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். Read More

போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்றவர்கள் கைது

தங்க முகையதீன் ————- சு.வெங்கடேஸ்வரன் என்பவர் அளித்த புகாரில், தனது தாயார் யசோதா என்பவருக்குச் சொந்தமான நன்மங்கலம் கிராமத்தில் உள்ள 2,880 சதுர அடி கொண்ட நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் என்பவர் அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புகார்தாரரின் …

போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்றவர்கள் கைது Read More

ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல்

-தங்க முகையதீன்- —————- சைபர் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இக்குற்றங்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும் பொதுமக்கள், விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென தாம்பரம் காவல்த்துறை ஆணையாளர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: சைபர் குற்றங்கங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காவல் துறையை அணுகியவண்ணம் …

ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல் Read More

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் வாலிபர் கைது.

தங்க முகையதீன் ———— தாம்பரம். ஜன.17- சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சைஜூ தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி …

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் வாலிபர் கைது. Read More

சென்னை மாநகர காவல்த்துறை 2025 ஆம் ஆண்டில் நிகழ்த்திய சாதனை

உரிய நடவடிக்கையால் 2025ம் ஆண்டு ரவுடி கொலை நிகழ்வுகள், வழிப்பறி, பாரி குற்றங்கள், செல்போன் பறிப்பு, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 1,092 தொடர் குற்றம் புரிந்தவர்கள் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை. 66 போக்சோ வழக்குகளில் எதிரிகளுக்கு கடும் …

சென்னை மாநகர காவல்த்துறை 2025 ஆம் ஆண்டில் நிகழ்த்திய சாதனை Read More

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.3.51 கோடி மோசடி- மலேசியாவிலிருந்து திரும்பியவரை தாம்பரம் போலீசார் கைது செய்தார்கள்

தங்க முகையதீன் கடந்த 02.05.20325 அன்று விழுப்புரம்  மாவட்டத்தை செர்ந்த புகாதாரர் சேதுநாதன் என்பவர்; சென்னை பனையூரில் வசித்தவரும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலை யில் அசோசியேட் என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வரும்  அஜய் ரோகன் என்ற அஜய் வாண்டையார் …

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.3.51 கோடி மோசடி- மலேசியாவிலிருந்து திரும்பியவரை தாம்பரம் போலீசார் கைது செய்தார்கள் Read More

கே.கேநகர் பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரியில் சீட்வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது.

தங்கமுகையதீன் ———————– சென்னை, அசோக்நகர் பகுதியில் வசித்து வரும் ஆண்டனி அமிர்தராஜ், வ/51, என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ்க்கு அறிமுகமான சின்னத்துரை , லட்சுமி பிரியா, அருண் மற்றும் மஞ்சுநாதா ஆகியோர் ஆண்டனி …

கே.கேநகர் பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரியில் சீட்வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது. Read More

காணாமல்போன மாற்றுத்த்றனாளி மூதாட்டியை மீட்ட சென்னை மாநகர காவல்த்துறை

(தங்க முகையதீன்) ————— முத்தியால்பேட்டை பகுதியில் காணாமல் போன 65 வயது மாற்றுத்திறனாளி பெண், காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு, காவல் ஆணையாளர் வழிகாட்டுதலின் பேரில், விசாரணைக்குப் பின்னர், கூடுதல் காவல் ஆணையாளர் மூலம் பரிதவித்த அவரது குடும்பத்தாருடன் மீள …

காணாமல்போன மாற்றுத்த்றனாளி மூதாட்டியை மீட்ட சென்னை மாநகர காவல்த்துறை Read More

போலி கடப்பிதழ் மூலம் மலேசியா மற்றும் இலங்கை செல்ல முயன்ற இரு வெளிநாட்டவர்கள் சென்னையில் கைது

தங்க முகையதீன் ———————- வங்காளதேசம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த 2 நபர்கள் போலி கடப்பிதழ் மூலம் வெளிநாடு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்கள்.30.11.2025 ம் தேதி சென்னை பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர், சென்னை பெருநகர …

போலி கடப்பிதழ் மூலம் மலேசியா மற்றும் இலங்கை செல்ல முயன்ற இரு வெளிநாட்டவர்கள் சென்னையில் கைது Read More