சிறப்பாக பணியாற்றிய காவலர்லளுக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்தH-6 R.K.நகர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.T.முத்துமணி, K-11 CMBT காவல் நிலைய  ஆய்வாளர்திரு.M.R.ராஜேஷ், காவலர்கள் திரு.பாலமுருகன், திரு.M.வினோத்குமார், திரு.கனகராஜ்,   நவீன காவல்கட்டுப்பாட்டு அறை …

சிறப்பாக பணியாற்றிய காவலர்லளுக்கு பாராட்டு Read More

ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல்நிலையங்களில்  முக்கிய பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைநாட்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பணி, இயற்கை பேரிடரின் …

ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, அசோக்நகர், காமராஜர் சாலை 89வது தெருவில் வசித்து வரும் அப்போலின்தாஸ், வ/55, த/பெ.அருளப்பன் என்பவர் வடபழனி பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அப்போலின்தாஸ் கடந்த 18.03.2024 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், பணம்எடுப்பதற்காக, …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  

சென்னை பெருநகர காவல் ஆனையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதல்களின்படி சென்னை பெருநகர் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரங்களைஉலகத்தரத்திக்கு உயர்த்த அறிவுறுத்தியதன் பேரில் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த்சின்ஹா, இ.கா.ப அவர்கள் மற்றும் தெற்கு மண்டல …

சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.   Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோ திருமங்கலம் பகுதியில் 20 குற்ற பின்னணி நபர்களை கைது செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

உதவி ஆணையாளர்கள் திரு.ராஜ்குமார் சாமுவேல், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (தெற்கு), திரு.ராயப்பன் ஏசுநேசன், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (வடக்கு), திரு.ரமேஷ் (அரும்பாக்கம் சரகம்), ஆகியோர் தலைமையில்காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் திருமங்கலம் பகுதியில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு, குற்றச்செயலில் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோ திருமங்கலம் பகுதியில் 20 குற்ற பின்னணி நபர்களை கைது செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவல் ஆளினர்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 1 கூடுதல் காவல் துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர் உட்பட 30 காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த C.ஜெயசிங், கூடுதல் காவல் துணைஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு, M,அசோக் குமார், உதவி ஆணையாளர், பெண்கள்மற்றும் குழந்தைகளு க்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு (CAWC), போக்குவரத்து காவல்ஆய்வாளர்கள் .G.முருகேசன், B.வெங்கடேசன், 10 காவல் உதவி ஆய்வாளர்கள், 13 சிறப்பு உதவி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 1 கூடுதல் காவல் துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர் உட்பட 30 காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் Read More

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உட்பட 41 குற்றவாளிகள் கைது. 72.73 கிலோ கஞ்சா, 320 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 470 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்புசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள்அறிவுரையின்பேரில், இணை …

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உட்பட 41 குற்றவாளிகள் கைது. 72.73 கிலோ கஞ்சா, 320 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 470 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆயுதப்படை வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள் வைக்கும் வைப்பறையை திறந்து வைத்தார்.

சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும்அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல், புதுப்பேட்டையில் இயங்கி வரும் ஆயுதப்படை-1 வளாகத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, சென்னை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆயுதப்படை வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள் வைக்கும் வைப்பறையை திறந்து வைத்தார். Read More

திருட்டு போன பொருட்களை மீட்ட காவல்த்துறை

சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., மேற்படி கைப்பற்றப்பட்ட வழக்கு சொத்துக்களைபார்வையிட்டு உரிய முறையில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் 2023ம் ஆண்டில்மத்திய குற்றப்பிரிவு தொடர்பான 811 வழக்குகளில் சம்பந்தப்பட்ட …

திருட்டு போன பொருட்களை மீட்ட காவல்த்துறை Read More