ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றி மக்களுக்கு நீதி வழங்குக : தமிழக அரசுக்குச் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு தினம் சமம் குடிமக்கள் இயக்கத்தால் அனுசரிக்கப்பட்டது. இந்நினைவு நாளை முன்னிட்டுச் சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர். சி.சே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைச் சீரழித்து மக்களை நோய்வாய்ப்படுத்தி, உயிரைப் பறித்த நாசக்கார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையினை …

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றி மக்களுக்கு நீதி வழங்குக : தமிழக அரசுக்குச் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை Read More