சென்னை மாநகர காவல் ஆணையராக ஆ.அருண் இ.கா.ப. பதவியேற்பு

ஆ.அருண், இ.கா.ப, காவல் துறை கூடுதல் இயக்குநர் (08.07.2024) சென்னை மாநகர காவல்த்துறை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்

சென்னை மாநகர காவல் ஆணையராக ஆ.அருண் இ.கா.ப. பதவியேற்பு Read More

“தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு காவல்துறையில் 21% பெண் காவலர்கள் பணியாற்றி வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மகளிர் …

“தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் Read More

திருவொற்றியூர் சரித்திரப்பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது.

சென்னை, திருவொற்றியூர், அஞ்சுகம் நகர் 1வது தெருவைச் சேர்ந்த ராசய்யா, வ/29, த/பெ.பரமசிவம் என்பவர் H-8 திருவொற்றியூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். ராசய்யா கடந்த 11.06.2024 அன்று அதிகாலை, திருவொற்றியூர், அஜாக்ஸ் புதிய பேருந்து நிலையம் அருகில் …

திருவொற்றியூர் சரித்திரப்பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது. Read More

ஆயிரம்விளக்கு பகுதியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவரது தாயை தாக்கிய நபர் கைது.

ஆயிரம்விளக்கு பகுதியில் வசித்து வரும் 13வயது சிறுமி நேற்று 13.06.2024 காலை கீரிம்ஸ்ரோடு, IDBI வங்கி அருகில் நடந்துசென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த தமிழ்செல்வன் என்பவர் மேற்படி சிறுமியை வழிமறித்து தகாத முறையில் நடக்க முயன்றபோது, சிறுமி சத்தம்போட்டுள்ளார்.  …

ஆயிரம்விளக்கு பகுதியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவரது தாயை தாக்கிய நபர் கைது. Read More

சிறப்பாக பணியாற்றிய காவலர்லளுக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்தH-6 R.K.நகர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திரு.T.முத்துமணி, K-11 CMBT காவல் நிலைய  ஆய்வாளர்திரு.M.R.ராஜேஷ், காவலர்கள் திரு.பாலமுருகன், திரு.M.வினோத்குமார், திரு.கனகராஜ்,   நவீன காவல்கட்டுப்பாட்டு அறை …

சிறப்பாக பணியாற்றிய காவலர்லளுக்கு பாராட்டு Read More

ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

சென்னை பெருநகரில் உள்ள 104 சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 56 போக்குவரத்து காவல்நிலையங்களில்  முக்கிய பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைநாட்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு பணி, இயற்கை பேரிடரின் …

ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி வித்யா சத்யநாராயணன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரை, இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, அசோக்நகர், காமராஜர் சாலை 89வது தெருவில் வசித்து வரும் அப்போலின்தாஸ், வ/55, த/பெ.அருளப்பன் என்பவர் வடபழனி பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். அப்போலின்தாஸ் கடந்த 18.03.2024 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், பணம்எடுப்பதற்காக, …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ, வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.18,000/-பணத்தை கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  

சென்னை பெருநகர காவல் ஆனையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதல்களின்படி சென்னை பெருநகர் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரங்களைஉலகத்தரத்திக்கு உயர்த்த அறிவுறுத்தியதன் பேரில் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த்சின்ஹா, இ.கா.ப அவர்கள் மற்றும் தெற்கு மண்டல …

சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் 4 காவல் நிலையங்கள் தரச்சான்றிதழ்கள் பெற்றதற்காக காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.   Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோ திருமங்கலம் பகுதியில் 20 குற்ற பின்னணி நபர்களை கைது செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

உதவி ஆணையாளர்கள் திரு.ராஜ்குமார் சாமுவேல், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (தெற்கு), திரு.ராயப்பன் ஏசுநேசன், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு (வடக்கு), திரு.ரமேஷ் (அரும்பாக்கம் சரகம்), ஆகியோர் தலைமையில்காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் திருமங்கலம் பகுதியில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு, குற்றச்செயலில் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோ திருமங்கலம் பகுதியில் 20 குற்ற பின்னணி நபர்களை கைது செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்த 29 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவல் ஆளினர்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். Read More