சிறப்பாக பணிபுரிந்து கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,  உரிய சட்ட நடவடிக்கைகளின்படி, நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி சென்னை பெருநகரில் கொடுங்குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், …

சிறப்பாக பணிபுரிந்து கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More

கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2  நபர்கள் கைது

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் HDFC வங்கியில் வாடிக்கையாளர் போர்வையில் ரூபாய்.2,01,500- மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒருவர் டெபாசிட் செய்ய முயன்ற போது, வங்கி ஊழியர் வாடிக்கையாளர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை சரிபார்த்த போது அதில் ஒரு 500 ரூபாய் …

கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2  நபர்கள் கைது Read More

சென்னை பெருநகர காவல், காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் 20 காணாமல் போன நபர்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன்  மீளசேர்த்து வைக்கப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில்,பொதுமக்கள் எளிதில் அணுக கூடிய வகையிலும், உதவிகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு உரிய அவசர உதவிகளை வழங்கிடவும், சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி வருகிறது. சென்னை பெருநகர காவல் “காவல் …

சென்னை பெருநகர காவல், காவல் கரங்கள் உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் 20 காணாமல் போன நபர்கள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன்  மீளசேர்த்து வைக்கப்பட்டனர். Read More

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு  

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்டஉதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில் பெண்களின் பங்கு, தனித்திறன், சட்ட நுணுக்கங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள், ஊடகங்கள், சமூகவலைதளங்கள் மற்றும் …

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு   Read More

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டி பரிசளித்த ஆணையர்

*போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7  குற்றவாளிகளை கைது செய்து, 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 கைத்துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் 6 செல்போன்கள் பறிமுதல் செய்த, காவல்அதிகாரிகள் மற்றும் குழுவினரை சென்னை பெருநகர காவல் …

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டி பரிசளித்த ஆணையர் Read More

சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கிய ஆணையர்

கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஜரீனாபேகம் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேப்பேரி சரக உதவிஆணையாளர், வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல் குழுவினர் ஒருங்கிணைந்து வேப்பேரி, ஜெனரல் காலின்ஸ் ரோடு, செங்கல்வராயன் கலை மற்றும் அறிவியல் …

சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கிய ஆணையர் Read More

உயர்ரக 11 துப்பறியும் மோப்பநாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய கூடுதல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் தலைமையின் கீழ், கூடுதல் ஆணையாளர் மேற்பார்வையில், காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு  கீழ்ப்பாக்கம் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு, புனித தோமையார் மலை துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு என இரண்டு …

உயர்ரக 11 துப்பறியும் மோப்பநாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய கூடுதல் ஆணையாளர் Read More

வசூல் பணம் ரூ.21.6 இலட்சத்தை கையாடல் செய்த ஊழியர் கைது

செல்வகுமார் என்பவர், சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையில் மின்தூக்கி செய்து தரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருவதாகவும், நித்தியானந்தம் என்பவர் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் செய்யும் வேலை செய்து வந்ததும், நித்தியானந்தம், இந்நிறுவனத்தின் 8 வாடிக்கையாளர்களிடமிருந்து …

வசூல் பணம் ரூ.21.6 இலட்சத்தை கையாடல் செய்த ஊழியர் கைது Read More

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ1கோடியே 66 லட்சத்தை சுருட்டிய இருவர் கைது

அரசு துறையில் உதவி மக்கள் தொடர்பாளர், அலுவலக ஊழியர், மற்றும் நீதிமன்றத்தில் அலுவலக ஊழியர்ப்வேலை வாங்கித் தருவதாக 12 நபர்களிடம் போலி பணி நியமன ஆணையை கொடுத்த. ஏமாற்றிய இருவரை சென்னை மாநகர காவல்த்துறையினர் கைது செய்துள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த …

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ1கோடியே 66 லட்சத்தை சுருட்டிய இருவர் கைது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப.,  உத்தரவின் பேரில்03.06.2025 அன்று காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சுற்றறிக்கை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More