சென்னை மாநகர காவல்த்துறை 2025 ஆம் ஆண்டில் நிகழ்த்திய சாதனை

உரிய நடவடிக்கையால் 2025ம் ஆண்டு ரவுடி கொலை நிகழ்வுகள், வழிப்பறி, பாரி குற்றங்கள், செல்போன் பறிப்பு, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 1,092 தொடர் குற்றம் புரிந்தவர்கள் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை. 66 போக்சோ வழக்குகளில் எதிரிகளுக்கு கடும் …

சென்னை மாநகர காவல்த்துறை 2025 ஆம் ஆண்டில் நிகழ்த்திய சாதனை Read More

கே.கேநகர் பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரியில் சீட்வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது.

தங்கமுகையதீன் ———————– சென்னை, அசோக்நகர் பகுதியில் வசித்து வரும் ஆண்டனி அமிர்தராஜ், வ/51, என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ்க்கு அறிமுகமான சின்னத்துரை , லட்சுமி பிரியா, அருண் மற்றும் மஞ்சுநாதா ஆகியோர் ஆண்டனி …

கே.கேநகர் பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரியில் சீட்வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது. Read More

காணாமல்போன மாற்றுத்த்றனாளி மூதாட்டியை மீட்ட சென்னை மாநகர காவல்த்துறை

(தங்க முகையதீன்) ————— முத்தியால்பேட்டை பகுதியில் காணாமல் போன 65 வயது மாற்றுத்திறனாளி பெண், காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு, காவல் ஆணையாளர் வழிகாட்டுதலின் பேரில், விசாரணைக்குப் பின்னர், கூடுதல் காவல் ஆணையாளர் மூலம் பரிதவித்த அவரது குடும்பத்தாருடன் மீள …

காணாமல்போன மாற்றுத்த்றனாளி மூதாட்டியை மீட்ட சென்னை மாநகர காவல்த்துறை Read More

போலி கடப்பிதழ் மூலம் மலேசியா மற்றும் இலங்கை செல்ல முயன்ற இரு வெளிநாட்டவர்கள் சென்னையில் கைது

தங்க முகையதீன் ———————- வங்காளதேசம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த 2 நபர்கள் போலி கடப்பிதழ் மூலம் வெளிநாடு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்கள்.30.11.2025 ம் தேதி சென்னை பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர், சென்னை பெருநகர …

போலி கடப்பிதழ் மூலம் மலேசியா மற்றும் இலங்கை செல்ல முயன்ற இரு வெளிநாட்டவர்கள் சென்னையில் கைது Read More

5 சவரன் தாலிச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்த்துறையினர்

ஐஸ்அவுஸ், வி.ஆர் பிள்ளை தெருவில் வேல்முருகன் என்பவர் கலைமகள் என்ற பெயரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 24.10.2025 அன்று மேற்படி ஜெராக்ஸ் கடைக்கு வந்த நபர் ஒருவர் சுமார் 5 சவரன் தாலிச்செயினை தவறவிட்டு சென்றுள்ளார். தாலிச்செயினை கண்டெடுத்த …

5 சவரன் தாலிச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்த்துறையினர் Read More

காவல் நிலைய 19 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1.023 கிலோ போதைப் பொருட்கள் சென்னை பெருநகர காவல்துறையால் அழிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக் குழு செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட்லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட வசதியில், அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, சென்னை பெருநகர காவல்துறையால் …

காவல் நிலைய 19 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1.023 கிலோ போதைப் பொருட்கள் சென்னை பெருநகர காவல்துறையால் அழிக்கப்பட்டது. Read More

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்;

ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது “Online Fake Share Market Scams” குறித்து மக்களுக்கு எளிமையாக …

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்; Read More

சென்னை பெருநகர காவல்துறை சார்பாககாசிமேடு பகுதியில் போதைப் பொருட்களுக்குஎதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னையில் பல்வேறு இடங்களில் சென்னைபெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வடக்கு மண்டலம், வண்ணாரப்பேட்டை காவல்மாவட்டம்,  மதுவிலக்கு அமலாக்கப் …

சென்னை பெருநகர காவல்துறை சார்பாககாசிமேடு பகுதியில் போதைப் பொருட்களுக்குஎதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது Read More

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் நடவடிக்கையால் சூளைமேடு பகுதியில் 4 நபர்கள் கைது

260 கிராம்  ஓஜீ கஞ்சா, 1.5 கிலோ கஞ்சா,  10 மில்லி கஞ்சா ஆயில்,  8  எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள்,  6 செல்போன்கள்,  பணம் ரூ.2.65 லட்சம் மற்றும்  1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் நடவடிக்கையால் சூளைமேடு பகுதியில் 4 நபர்கள் கைது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தலைமையில் காவல்துறையினருடன் இ-பதிவு குறித்தான பயிற்சியுடன் கூடிய கலந்தாய்வு கூட்டம்

சென்னை பெருநகர காவல்துறை, 12 காவல் மாவட்டங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்களில் தாக்கலாகும் குற்றவியல் வழக்குகளின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு, உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்று தந்திடவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை உறுதிபடுத்திடவும், காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தலைமையில் காவல்துறையினருடன் இ-பதிவு குறித்தான பயிற்சியுடன் கூடிய கலந்தாய்வு கூட்டம் Read More