தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வருகை புரிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பாலார்பட்டியில் 15.01.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் கிராம மக்களுடன் மாட்டு வண்டியில் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வருகை புரிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் Read More

தேனி மாவட்டம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.152.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் போ.அம்மாபட்டி கிராமத்திற்குட்பட்ட போ.மீனாட்சிபுரம் கண்மாய் உத்தமபாளையம் வட்டம் பொட்டிபுரம் கிராமத்திற்குட்பட்ட எர்ணன்குளம் கண்மாய் தேவாரம் கிராமத்திற்குட்பட்ட சின்னதேவிகுளம் கண்மாய் ஆகிய கண்மாய்கள் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ்; நடைபெற்று வரும் …

தேனி மாவட்டம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.152.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதற்கட்டமாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான நிதியுதவியினை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.08.2020 அன்று கூட்டுறவுத் துறையின் சார்பில் முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தைச் சேர்ந்த …

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதற்கட்டமாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான நிதியுதவியினை வழங்கினார். Read More

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப் பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் 17.08.2020 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் தேனி மாவ ட்ட இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் இந்து எழுச்சி முன்னணி தலைவர் …

விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது. Read More

தேனி மாவட்டம் 74-வது சுதந்திர தினவிழா: மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15.08.2020 அன்று நடைபெற்ற 74-வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று வண்ண பலூன்களை பறக்க விட்டு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் …

தேனி மாவட்டம் 74-வது சுதந்திர தினவிழா: மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்தார். Read More