மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்!

சென்னை 27, மே.:- மைலாப்பூர் – கபாலித்தோட்டம் பகுதியில், தீவிர தூய்மைப்படுத்தும் பணியை மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தகப்பாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இ.ஆ.ப, ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மைலாப்பூர் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை; ஆய்வு செய்த எம்.எல்.ஏ., எம்.பி., ஆணையர்! Read More

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்!

சென்னை 26, மே.:- துறைமுகம் தொகுதி, அன்னை சத்தியா நகரில் வசிக்கும் ஏழை-எளிய 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபுவுடன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இணைத்து வழங்கினர். உடன் …

1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; எம்.பி., தயாநிதி மாறன்! Read More