தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. – வே.துரைமாணிக்கம்

மழைக் காலங்களில் பெருக்கெடுத்து கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை வறட்சி மாவட்டங் கள் பயன்படுத்தும் வகையில் ஆறுகளை இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் போராடி வந்துள்ளது. மற்ற சங்கங்களும், விவசாயிகளும் போராடி வந்துள்ளனர். இந்த …

தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. – வே.துரைமாணிக்கம் Read More