விவசாய சங்கத்தினர் 50 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்

2024 ஜனவரி 23ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார உழைப்பாளி விவசாய சங்கத்தின் தலைவர்A.அருள் தலைமையில் 50 பேர் கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து விரைவில் விவசாயசங்கத்தினர் …

விவசாய சங்கத்தினர் 50 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர் Read More

மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

தேசிய தொழில்நுட்பக் கழகக் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்தி மொழித் தேர்வை கட்டாயமாக்கி தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள பணி நியமன அறிவிப்பை மக்கள் நீதி …

மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் Read More

கர்மவீரர் காமராஜர் சிலை திறப்புவிழா வாழ்த்துச் செய்தி – கமல் ஹாசன் அறிக்கை

ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் வெண்கலச் சிலை திறக்கப்படும் செய்தியை திரு. TPV கருணாகர ராஜா வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மண் சிலை இந்த இடத்தில் இருந்தது. எனது தென்மாவட்டசுற்றுப்பயணத்தின் போது …

கர்மவீரர் காமராஜர் சிலை திறப்புவிழா வாழ்த்துச் செய்தி – கமல் ஹாசன் அறிக்கை Read More

புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று பிழையாக ஆகக்கூடாது – பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் அறியுறுத்தல்

நாளை நடைபெற இருக்கும் புதிய பாராளுமன்றத் திறப்புவிழா ஒரு தேசியக் கொண்டாட்டம். எனக்கும் மிகுந்த பெருமிதம் கொடுக்கும் நிகழ்வு இது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேச நலன் கருதி, பாராளுமன்றத் திறப்புவிழாவை நானும் …

புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று பிழையாக ஆகக்கூடாது – பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் அறியுறுத்தல் Read More

ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் கூலி தொழிலாளி மகள் நந்தினிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதித்துள்ள திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது. கூலி வேலைக்குச் செல்லும் தச்சுத் தொழில் செய்பவரின் மகளான நந்தினி, சக மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்கிறார். தேபோல, …

ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் கூலி தொழிலாளி மகள் நந்தினிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு Read More

சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநருக்கு கண்டனம் – கமல்ஹாசன்

ஒவ்வோர் ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த உரையில் மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாசிப்பது மரபு. ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தயாரித்த உரையின் …

சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநருக்கு கண்டனம் – கமல்ஹாசன் Read More

இலங்கை கடற் படையினரால் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.   தமிழ்நாட்டைச் …

இலங்கை கடற் படையினரால் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது மக்கள் நீதி மய்யம் கண்டனம் Read More

விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் விவசாயிகள்! நியாயமான விலை கிடைத்திட நடவடிக்கை தேவை! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவில் சாகுபடி செய்யும் விவசாயிகள், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. குறிப்பாக, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால், சாலைகளில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   திருநெல்வேலி, …

விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் விவசாயிகள்! நியாயமான விலை கிடைத்திட நடவடிக்கை தேவை! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் Read More

பல்லாண்டு கோரிக்கை நிறைவேறுமா? அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.   அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 …

பல்லாண்டு கோரிக்கை நிறைவேறுமா? அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். Read More

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 23 பேர் கைது தொடரும் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த மாட்டீர்களா? மத்திய அரசுக்கு மநீம கடும் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும்  ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.   மேலும், …

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 23 பேர் கைது தொடரும் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த மாட்டீர்களா? மத்திய அரசுக்கு மநீம கடும் கண்டனம் Read More