தமிழக அரசு புதிய அரசு பல் மருத்துவ கல்லூரிகளை தொடங்கிட வேண்டும் – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

வாய் நலம் ஒரு தனி நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கிய பங்களிப்பை செலுத்துகிறது. தமிழ்நாட்டில் வாய்வழி நோய் சுமை’ என்பது ஒரு முக்கிய பிரச்சினையாகும். வாய்வழி சுகாதார கணக்கெடுப்புப்படி, தமிழ்நாட்டின் பல் சொத்தை பாதிப்பு உள்ளோர் 61.4 விழுக்காடாகும். பல் ஈறு …

தமிழக அரசு புதிய அரசு பல் மருத்துவ கல்லூரிகளை தொடங்கிட வேண்டும் – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் Read More