சுங்கம் தடுத்து வைத்துள்ள ஈழத்தமிழ் எழுத்ததாளர் தீபச்செல்வனின் படைப்புகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்த அமைச்சர் தற்போது எழுத்தாளரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகின்றார்!
சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது புனைவுப்படைப்பின் 360 பிரதிகளை விடுவிப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தலையிடுவதாக உறுதியளித்த போதிலும், அந்தப் படைப்புகள் இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து சிங்கள வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் …
சுங்கம் தடுத்து வைத்துள்ள ஈழத்தமிழ் எழுத்ததாளர் தீபச்செல்வனின் படைப்புகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்த அமைச்சர் தற்போது எழுத்தாளரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகின்றார்! Read More