பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

1974ம் ஆண்டு ஜனவரி மாதம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கொழும்பில் நடத்த வேண்டும் என பல சக்திகளாலும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் துணிச்சலுடன் அதனை யாழ்ப்பாணத்தில் நடத்திக்காட்டி அதற்கு தலைமை ◌தாங்கியும் வழிநடத்தியவர் மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆவார் என்பதை …

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) Read More

*கழறுதமிழ் ஊர்,என் ஊர் !* *தமிழ்கற்றோர் கேளிர் !*

முகமறியா இளவயதில் தந்தையைநான் இழந்தேன் !      மூவேழு நால்வயதில் அன்னைதனை இழந்தேன் ! நகர்ந்துவந்த ஐம்பத்தெட் டாம்வயதில் இல்லாள் ;      நல்லாளை இழந்துவிட்டு நான்தனியன் ஆனேன் ! இகவாழ்வும் மனையாளின் மறைவுக்குப் பின்னே     …

*கழறுதமிழ் ஊர்,என் ஊர் !* *தமிழ்கற்றோர் கேளிர் !* Read More

கடந்த 26-05-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது

மேற்படி விழாவில் வெளிநாடுகளிலிருந்து விருது பெறுவதற்காக கனடாவிற்கு அழைக்கப்பெற்ற மூவர் மற்றும் கனடா வாழ் வெற்றியாளர்கள் நால்வர் என எழுவர் மேடையில் தனித்தனியாகக் கௌரவிக்கப்பட்ட பின்னர் ஒன்றாக மேடையில் நிற்பதையும் அவர்களை வாழ்த்தும் வகையில் கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சுக்களின் பாராளுமன்றச் …

கடந்த 26-05-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது Read More

மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ்

பட்வெர்த்,மே.20- ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவால் நிறுவப்பட்ட மனுஜோதி ஆஸ்ரமத்தின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவ்வாசிரமத்தின் நிர்வாகி மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவராற்றிய சொற்பொழிவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அநேக நாடுகளுக்கு சென்று ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற …

மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ் Read More

*நாம்ஒன்று பட்டுவிட்டால்* *மாற்றார் தோற்றார் !*

பொதுமைசார் இயக்கங்கட் குள்ளே கூட       பொதுத்தேர்தல் போல்,தேர்தல் நடக்கும் வேளை பொதுமக்கள் அரசியல்சார் கட்சிக் குள்ளே        போட்டியிருந் தால்அதுவே மக்க ளாட்சி ! அதற்கெனஓர் தனிமதிப்பு, மரியா தையும்       …

*நாம்ஒன்று பட்டுவிட்டால்* *மாற்றார் தோற்றார் !* Read More

மனுஜோதி ஆசிரமத்தின் “அம்ருத்தா மஞ்சரி” – தெலுங்கு நூல் மலேசியாவில் வெளியிடப்பட்டது

கோலாலம்பூர்,மே.14-கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன் அரங்கத்தில்  “அம்ருத்தா மஞ்சரி – ஞான மகரந்தம்” என்ற தெலுங்கு நூல் வெளியீட்டு விழா மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்னுனி கீதாம்ருதம் என்ற தெலுங்கு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அனைத்து …

மனுஜோதி ஆசிரமத்தின் “அம்ருத்தா மஞ்சரி” – தெலுங்கு நூல் மலேசியாவில் வெளியிடப்பட்டது Read More

அரசியல் நேர்மை மிக்கவரான ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த நாம் தவறிவிட்டோம்” கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு

எங்கள் மத்தியில் வாழ்ந்த அல்லது வாழ்ந்து மடிந்த தமிழ் அரசியல்வாதிகளில்அரசியல் நேர்மை மிக்கவராகவும் மூளை முழுவதும் தமிழ் மக்கள் தொடர்பானதும் தமிழ் மொழி தொடர்பானதுமான தகவல்களை நிறைத்து வைத்திருந்த அமரர் ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த …

அரசியல் நேர்மை மிக்கவரான ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த நாம் தவறிவிட்டோம்” கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு Read More

எமது வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைக்கு ஆர்வமுள்ள தகுதியானவர்கள் இணைந்து கொள்வதனாலேயே தொடர்ச்சியாக அது வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது   கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு (மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

“எமது கனடிய தமிழர்  வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைகளுக்கான தெரிவு ஒவ்வொரு இரண்டுவருடத்திற்கு ஒரு தடவை நடைபெறுகின்றது. இந்த தேர்தலின் மூலம்  ஆர்வத்தோடு பணியாற்றக்கூடியதகுதியானவர்கள் தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனாலேயே தொடர்ச்சியாக எமது சம்மேளனம்  வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது. இதனால் அங்கத்தவர்களுக்கும் கனடிய தமிழ்ச் …

எமது வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைக்கு ஆர்வமுள்ள தகுதியானவர்கள் இணைந்து கொள்வதனாலேயே தொடர்ச்சியாக அது வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது   கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு (மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) Read More

*தமிழ் பேசும் இந்தியருக்கு* *விரைவில் அமைச்சர் பதவி?!*

தமிழ்பேசும் இந்தியருள் ஒருவ ரும்தான்       தக்கமுழு அமைச்சரென ஆவார் என்னும் தமிழர்களுக்(கு) இனிப்பான சேதி சொல்லும்         தருணமதும் வெகுவிரைவில் வருமே என்று தமிழ்நாளி தழ்தனிலே வந்த சேதி       …

*தமிழ் பேசும் இந்தியருக்கு* *விரைவில் அமைச்சர் பதவி?!* Read More

கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ் மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024.

கடந்த பல வருடங்களாக கனடாவில் இயங்கிவரும். கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ்மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024. கடந்த சனிக்கிழமை 30-03-2024 அன்று ஈற்றோபிக்கோ நகரில் அமைந்துள்ள கிப்ளிங்க வடக்கும் சன சமூக நிலைய மண்டபத்தில்சிறப்பாக நடைபெற்றது. …

கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ் மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024. Read More