எமது வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைக்கு ஆர்வமுள்ள தகுதியானவர்கள் இணைந்து கொள்வதனாலேயே தொடர்ச்சியாக அது வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது   கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு (மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

“எமது கனடிய தமிழர்  வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைகளுக்கான தெரிவு ஒவ்வொரு இரண்டுவருடத்திற்கு ஒரு தடவை நடைபெறுகின்றது. இந்த தேர்தலின் மூலம்  ஆர்வத்தோடு பணியாற்றக்கூடியதகுதியானவர்கள் தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனாலேயே தொடர்ச்சியாக எமது சம்மேளனம்  வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது. இதனால் அங்கத்தவர்களுக்கும் கனடிய தமிழ்ச் …

எமது வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைக்கு ஆர்வமுள்ள தகுதியானவர்கள் இணைந்து கொள்வதனாலேயே தொடர்ச்சியாக அது வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கின்றது   கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு (மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) Read More

*தமிழ் பேசும் இந்தியருக்கு* *விரைவில் அமைச்சர் பதவி?!*

தமிழ்பேசும் இந்தியருள் ஒருவ ரும்தான்       தக்கமுழு அமைச்சரென ஆவார் என்னும் தமிழர்களுக்(கு) இனிப்பான சேதி சொல்லும்         தருணமதும் வெகுவிரைவில் வருமே என்று தமிழ்நாளி தழ்தனிலே வந்த சேதி       …

*தமிழ் பேசும் இந்தியருக்கு* *விரைவில் அமைச்சர் பதவி?!* Read More

கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ் மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024.

கடந்த பல வருடங்களாக கனடாவில் இயங்கிவரும். கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ்மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024. கடந்த சனிக்கிழமை 30-03-2024 அன்று ஈற்றோபிக்கோ நகரில் அமைந்துள்ள கிப்ளிங்க வடக்கும் சன சமூக நிலைய மண்டபத்தில்சிறப்பாக நடைபெற்றது. …

கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ் மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024. Read More

*பிரதமர் துறைக்கே மீண்டும்* *மித்ரா…! ; நன்றி பிரதமரே…!*

பிரதமர்தம் துறையினுக்கே மீண்டும் *மித்ரா*        பெயர்ந்திருக்கும் மகிழ்வான செய்தி கேட்டு *வரம்* கிடைத்த உணர்வினிலே இந்தி யர்கள்       மனம்குளிர்ந்தே இருக்கின்றார்  ! இம்மாற் றத்தைச் சிரமமின்றித் *தாமதமாய்ச்* செய்தி ருக்கும்      …

*பிரதமர் துறைக்கே மீண்டும்* *மித்ரா…! ; நன்றி பிரதமரே…!* Read More

*சிவசங்கரிபோல் சிங்கப்பெண்கள்* *மலையகத்தில் பெருகட்டும் !*

*சுவர்ப்பந்துப்* போட்டியெனும் *ஸ்குவாஷ்* தன்னில்          சுடர்விட்டே உலகளவில் ஒளிரு கின்ற *சிவசங்க ரிக்(கு)* என்றன் கோடி வாழ்த்து !         சிங்கப்பெண் வரிசையிலே *தமிழப் பெண்ணாள்* *சிவசங்க ரியாள்* இன்று உலகம் …

*சிவசங்கரிபோல் சிங்கப்பெண்கள்* *மலையகத்தில் பெருகட்டும் !* Read More

*இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்க* *ஆசிரியர்கள் தட்டுப்பாடா ? கட்டுப்பாடா ?*

பதினைந்து மாணவர்கள் *இருந்தால் தானே*     பள்ளிகளாம் இடைநிலையில் தமிழ்ப டிக்கப் பதிந்திடவே முடியுமெனும் *விதியை மாற்றிப்*        *பத்துமா ணவரிருந்தால் போதும் ஆங்கே* *பதிந்துதமிழ் படித்திடவே முடியும்* என்று          பாசமுடன் …

*இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்க* *ஆசிரியர்கள் தட்டுப்பாடா ? கட்டுப்பாடா ?* Read More

*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !*

*அறிவியலும்* சரிபாதி அதில் *நம் பிக்கை*         அதுவுமொரு சரிபாதி *மதத்தில் உண்டாம் !* அறியாமல் இதைப்பலரும் புரியா மல்தான்       அடுத்தவரும் பிறர்மதத்தை விமர்சித் தேதான் வறியதுதான் தன்மனமும் அறிவும் என்றே    …

*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !* Read More

*சீனப் பள்ளிகளில் இந்திய – மலாய்* *மாணவர்கள் அதிகரிப்பு ; எதற்காக ?!*

*எண்பத் தொன்பதாம்* ஆண்டுமுதல்         *இருப திருபதாம்* ஆண்டுவரை கண்கள் முன்னே படிப்படியாய்க்       காணும் போது *சீனமொழி* *எண்ணும் எழுத்தும்* கற்கின்ற          *இந்திய – மலாயர்*  மாணவர்தம் …

*சீனப் பள்ளிகளில் இந்திய – மலாய்* *மாணவர்கள் அதிகரிப்பு ; எதற்காக ?!* Read More

*ஆசிரமத்தின் வாழ்நாள்* *நீள வழி செய்திடுவீர் !*

*விவேகா னந்தர் ஆசிரமம்*          வெற்றுக் கட்டடம் அல்ல ; அதில் *விவேகா னந்தர் ஆன்மபலம்*         விதைக்கப் பட்டே உள்ளதுவாம் ! விவேகா னந்தர் ஆசிரமம்        *பிரிக்பீல்ட்ஸ்  …

*ஆசிரமத்தின் வாழ்நாள்* *நீள வழி செய்திடுவீர் !* Read More

*தற்கொலையைத் தடுக்கத்* *தக்க வழி என்ன..? என்ன…?*

தற்கொலையைச் செய்துகொள்ள முயல் வாருக்கே        தக்கதொரு தண்டணையாய் , *மனந லத்து* *விற்பனரின்* சிகிச்சைதனை அளிப்ப தென்னும்           விவேகமுள முடிவையெடுத் துள்ள நீதி கற்றவர்தம் கருத்ததுவும் சிறப்பாம் ; கேளீர் …

*தற்கொலையைத் தடுக்கத்* *தக்க வழி என்ன..? என்ன…?* Read More