*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !*
*அறிவியலும்* சரிபாதி அதில் *நம் பிக்கை* அதுவுமொரு சரிபாதி *மதத்தில் உண்டாம் !* அறியாமல் இதைப்பலரும் புரியா மல்தான் அடுத்தவரும் பிறர்மதத்தை விமர்சித் தேதான் வறியதுதான் தன்மனமும் அறிவும் என்றே …
*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !* Read More