*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !*

*அறிவியலும்* சரிபாதி அதில் *நம் பிக்கை*         அதுவுமொரு சரிபாதி *மதத்தில் உண்டாம் !* அறியாமல் இதைப்பலரும் புரியா மல்தான்       அடுத்தவரும் பிறர்மதத்தை விமர்சித் தேதான் வறியதுதான் தன்மனமும் அறிவும் என்றே    …

*முழுக்கடவுள் – முழுமனிதம்* *இரண்டும் என்றும் ஒன்றே !* Read More

*சீனப் பள்ளிகளில் இந்திய – மலாய்* *மாணவர்கள் அதிகரிப்பு ; எதற்காக ?!*

*எண்பத் தொன்பதாம்* ஆண்டுமுதல்         *இருப திருபதாம்* ஆண்டுவரை கண்கள் முன்னே படிப்படியாய்க்       காணும் போது *சீனமொழி* *எண்ணும் எழுத்தும்* கற்கின்ற          *இந்திய – மலாயர்*  மாணவர்தம் …

*சீனப் பள்ளிகளில் இந்திய – மலாய்* *மாணவர்கள் அதிகரிப்பு ; எதற்காக ?!* Read More

*ஆசிரமத்தின் வாழ்நாள்* *நீள வழி செய்திடுவீர் !*

*விவேகா னந்தர் ஆசிரமம்*          வெற்றுக் கட்டடம் அல்ல ; அதில் *விவேகா னந்தர் ஆன்மபலம்*         விதைக்கப் பட்டே உள்ளதுவாம் ! விவேகா னந்தர் ஆசிரமம்        *பிரிக்பீல்ட்ஸ்  …

*ஆசிரமத்தின் வாழ்நாள்* *நீள வழி செய்திடுவீர் !* Read More

*தற்கொலையைத் தடுக்கத்* *தக்க வழி என்ன..? என்ன…?*

தற்கொலையைச் செய்துகொள்ள முயல் வாருக்கே        தக்கதொரு தண்டணையாய் , *மனந லத்து* *விற்பனரின்* சிகிச்சைதனை அளிப்ப தென்னும்           விவேகமுள முடிவையெடுத் துள்ள நீதி கற்றவர்தம் கருத்ததுவும் சிறப்பாம் ; கேளீர் …

*தற்கொலையைத் தடுக்கத்* *தக்க வழி என்ன..? என்ன…?* Read More

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர்

மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூகசேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்றபல ஆயிரம் மக்களுக்கு பல …

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம் ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் Read More

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?*

*ஆங்கிலமும், மலாய்மொழியும், தமிழும்* ஆக          ஆரம்பக் கல்வியெனப் பயிலு கின்ற தூங்கிவழி யாததமிழ்ப் பிள்ளை கள்தாம்       தொடர்ந்தாற்போல் இன்னல்பல சந்திக் கின்றார் ; தாங்கமுடி யாதபல சுமைகள் தம்மைத்      …

*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?* Read More

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம்

நல்லுலகில் பட்டினியை இசுலாம் மக்கள்      நன்கறியும் நோக்கத்தில் *ரமலான் மாதத்* தொல்மரபு நோன்புதனைக் கடைப்பி டிக்கும்         தூய்மைமிகு கடமைதனை மேற்கொள் கின்றார் ! உள்ளத்தால் உடல்,செய்கை, எண்ணத் தாலும்        …

*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம் Read More

*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!*

சீரழிந்து கிடக்கின்ற *ஒற்று மையைச்*     செழித்தோங்கச் செய்வதற்கு வழிகா ணாமல் பேரழியா திருக்கின்ற *மித்ரா* வுக்காய்ப்       பெருந்திட்டம் வரைவதற்கே *அமைச்சர் டத்தோ* *ஆரொன்அ கோடகாங்* முனைந்துள் ளாராம் !         …

*இந்தியரே இந்தியர்க்குச்* *சத்துரு ஆகியதால்தான்…!* Read More

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2024 ) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை ஜெர்மனிக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் திறந்து வைத்தார்.

ஒரு நாட்டின் அந்நிய செலவாணி உயர்வில் ஏற்றுமதி துறைக்கு அடுத்து சுற்றுலாத்துறை முக்கியபங்காற்றுகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான நடவடிக்கைகளால்சுற்றுலாத்துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது. சுற்றுலாவைமேம்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் …

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2024 ) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை ஜெர்மனிக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் திறந்து வைத்தார். Read More

*கவிஞர் வைரமுத்து வருகைதனை* *வரிந்துகட்டி எதிர்ப்பதும்தான் ஏன் ?*

தமிழ்நாட்டுக்(க அடுத்தபடி தமிழைப் போற்றும்       தமிழர்களுள் முன்னணியில் *மலேசி யத்துத்* *தமிழர்களே முன்னிற்கும்* அடிப்ப டையில்        தமிழகத்துப் பெருங்கவிஞர் *வைர முத்து* தமிழ்நூலாம் *மகாகவிதை* வெளியீட் டிற்குத்       தனியழைப்பை …

*கவிஞர் வைரமுத்து வருகைதனை* *வரிந்துகட்டி எதிர்ப்பதும்தான் ஏன் ?* Read More