ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது!

திருவள்ளுர், ஜூலை. 19: அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. …

ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது! Read More

கொரானா சிகிச்சை மையம்: அமைச்சர் நாசர் ஆய்வு!

திருவள்ளூர் 21, மே.:- திருவள்ளூர் மாவட்ட ஆவடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட‌, ஆவடி குடியிருப்பு வாரிய பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை படுக்கை வசதிகளுடன் கூடிய கொரானா சிகிச்சை மையம் அமைப்பதற்காக ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பொன்னைய்யா இ.ஆ.ப., மற்றும் …

கொரானா சிகிச்சை மையம்: அமைச்சர் நாசர் ஆய்வு! Read More