சென்னை மாவட்டத்தில் 3 நாடாமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடசென்னைநாடாளுமன்றத் தொகுதி, இராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமுன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல்தலைமைச் செயலர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள் …

சென்னை மாவட்டத்தில் 3 நாடாமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   Read More

கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (15.3.2024) மாண்புமிகுஇந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமானதிரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் காசிமேடு கடற்கரையைரூ.5.41 கோடி மதிப்பீட்டில் புதிய நடைபாதை அமைத்தல் …

கடற்கரையை மேம்படுத்தும் பணி தொடக்கம் Read More

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா  மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட  வளாகக் கூட்டரங்கில்  (08.03.2024)  நடைபெற்றது. இவ்விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் அவர்கள் பங்கேற்று, பல்வேறுதுறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 25 மகளிர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு …

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது Read More

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து  கீழ்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு (17.02.2024) நடத்திய வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,தொடங்கி வைத்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து கீழ்பாக்கம் அரசுமனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் முகாம் 17.02.2024  இன்று நடத்தப்பட்டது. இம்முகாமினை  பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், …

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து  கீழ்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு (17.02.2024) நடத்திய வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,தொடங்கி வைத்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினார். Read More

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், புளியந்தோப்பு, சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக்  கட்டடத்திற்கு இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு, சென்னை உருது பெண்கள்தொடக்கப் பள்ளியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாககட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடப் பணியினை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு (30.01.2024) அடிக்கல் …

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், புளியந்தோப்பு, சென்னை உருது பெண்கள் தொடக்கப் பள்ளியில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் பள்ளிக்  கட்டடத்திற்கு இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். Read More

அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் நடைபெற்ற 
”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78, சூளை, அஷ்டபுஜம் சாலை, உமா சுராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினையும், அண்ணாநகர் மண்டலம், வார்டு-108, சேத்துப்பட்டு, சத்தியமூர்த்தி சாலை சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” சிறப்பு …

அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் நடைபெற்ற 
”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். Read More

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 
ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் /கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வெளியிட்டார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத்தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல்தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,  (22.01.2024) ரிப்பன்கட்டட அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்வெளியிட்டார். இந்திய …

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 
ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் /கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வெளியிட்டார் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

மேயர் அவர்களின் நிதிநிலை அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளமயான பூமிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், குப்பை மற்றும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகளைஅகற்றி தூய்மைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்கள். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துமயான …

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 
113 ஓட்டுநர்களுக்கு மேயர் ஆர்.பிரியா தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள ஓட்டுநர்களுக்கு இயந்திரப் பொறியியல் துறையின் சார்பில் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக சிறப்பு பரிசாக 4 கிராம்தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.  அதனடிப்படையில், பணிக்காலத்தின்போது வாகனத்தை விபத்தின்றி இயக்கியிருத்தல் (Accident free …

பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 
113 ஓட்டுநர்களுக்கு மேயர் ஆர்.பிரியா தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். Read More

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர்  ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி சுப்பராய தெருவில்பழுதடைந்த மணிக்கூண்டினை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மணிக் கூண்டினைப் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  பின்னர், பிரிஸ்லி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.  தொடர்ந்து, வார்டு-74க்குட்பட்ட …

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர்  ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More