முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோய்த்தொற்றுபாதிப்பு ஏற்படாதவண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 01.12.2023 முதல் 07.12.2023 வரை 1,060 மழைக்கால சிறப்பு …

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. Read More

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையாளர் மைதிலி கே. ராஜேந்திரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.  

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல்அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள்முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் …

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024 குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முன்னிலையில், சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையாளர் மைதிலி கே. ராஜேந்திரன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.   Read More

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திராயன் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சி, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள்மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திராயன்மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று(18.10.2023)  தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். மேதகு …

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திராயன் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். Read More

மாடுமுட்டியதில் சிகிச்சை பெறும் 80 வயது முதியவருக்கு ஆறுதல் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர்

பெருநகர சென்னை மாநகராட்சி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் இன்று (18.10.2023) காலை 80 வயது மதிக்கத்தக்க வாய்பேச முடியாத நபரான சுந்தரம் என்பவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் காயமடைந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதைத் தொடர்ந்து, …

மாடுமுட்டியதில் சிகிச்சை பெறும் 80 வயது முதியவருக்கு ஆறுதல் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் Read More

சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் திருமதி. ஷீபா வாசி     (வார்டு 122), திரு.நாஞ்சில்  ஈஸ்வர பிரசாத் (வார்டு 165) ஆகியோர் மறைவினையொட்டி அவர்களது குடும்ப பாதுகாப்புநிதியாக தலா ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையினை அவர்களது குடும்பத்தினரிடம் மாண்புமிகுநகராட்சி …

சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். Read More