கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

காஞ்சிபுரம் 26, மே.:- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஒரகடம் டெய்ம்லர் (DAIMLER) தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாருமான திரு.டி.ஆர்.பாலு, தமிழக …

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்! Read More