மியன்மாரில் நூறாண்டு பழமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேக விழா

மியன்மார் நாட்டின் யாங்கோன் மாநிலத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ தில்லைமா காளியம்மன்திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா சென்ற நவம்பர் மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை சிறப்பாகநடைபெற்றது. மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருக்கோயிலின் மறுசீரமைப்புப் பணிகள் சுமார் ஒன்பதுவருடங்கள் நடைபெற்றன. இதற்காக …

மியன்மாரில் நூறாண்டு பழமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேக விழா Read More

சந்தோஷமே பெரிய சம்பாத்தியம் – தகடூர் வெங்கட்

அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாம் அகமகிழ்வை அனுதினமும் அனுபவி. தகடூர் நண்பர் ஆறுமுகம் அவர்களின் அன்பு பேரன் வித்யூத்தின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஞாயிறு அன்று தர்மபுரியில் நடந்தது. குதூகலமாய் நடந்தது குடும்பவிழா. நண்பர்கள் புடைசூழ …

சந்தோஷமே பெரிய சம்பாத்தியம் – தகடூர் வெங்கட் Read More

கொரோனா காலத்திலும் தேசிய நாள் குதூகலம்

சமூக இடைவெளி, முகக் கவசம், நோய் எதிர்ப்பு சக்தி என இப்படி பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இன்றைய உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும் அதற்காக ஆனந்தத்தை விட்டுவிட முடியுமா என்கிறது சிங்கப்பூர். தேசியநாள் ஆனந்தம் என்பது ஒவ்வொரு குடிமகனின் …

கொரோனா காலத்திலும் தேசிய நாள் குதூகலம் Read More