ரயில் மறியல் போராட்டம்

மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் M L A தமிமூன் அன்சாரி தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில் மல்லை சத்யா.மாநில சிறுபான்மை செயலாளர் சிக்கந்தர்.. குரோம்பேட்டை நாசர் உள்பட ரயில் மறியல் ஆர்பாட்டத்தில் முன்னூறு பேர் கலந்து கொண்டு கைதாகி விடுதலை …

ரயில் மறியல் போராட்டம் Read More

தாம்பரம் மாநகராட்சி வார்டுகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன்

தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில்  உள்ள குறைகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாநகர ஆணையர்  மாநகர  மேயர் , துணை மேயர் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மண்டல தலைவர் இ.ஜோஸப் அண்ணாதுரை  ஆகியோர் கலந்து கொண்டனர்.. இந்த கூட்டத்தில் 26 …

தாம்பரம் மாநகராட்சி வார்டுகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன் Read More

தாம்பரம் 26-வது வார்டில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

தாம்பரம் 26 வது வார்டில் சாந்தி நகர், காந்தி நகர், நம்மாழ்வார் தெரு, ஆகிய மூன்று ரேசன் கடைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பொங்கல் பரிசு பொருட்கள் ரூபாய் (ஆயிரம்) ₹1000 வழங்கும் நிகழ்ச்சியை இ.கருணாநிதி எம்.எல்.ஏ. ஆனைக்கினங்க மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் மாமன்ற உறுப்பினர் ‌ …

தாம்பரம் 26-வது வார்டில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல் Read More

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25 வது வார்டு அலுவலகம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25வது வார்டடு மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் திருமதி புசிராபானு நாசரின் அலுவலகத்தை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி திறந்த வைத்து சிறப்பித்தார். இதில் மாவட்ட செயலாளர் மா.வை. மகேந்திரன் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டார்கள். 

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25 வது வார்டு அலுவலகம் திறப்பு Read More