மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலா தலமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையின் அனுமதி அவசியம்.  கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவி பகுதி …

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!! Read More

ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு!

திருநெல்வேலி, ஜூலை. 3- மனிதநேய மக்கள் கட்சி மாநில பிரதிநிதியும் டெல்லி தொழிலதிபர் ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா, திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைப்பெற்றது. விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் …

ஏர்வாடி ரிஸ்வான் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு! Read More