இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன் – அந்தோணி தாசன்

நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’. என்ற நிகழ்வு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் பேசிய அந்தோணி தாசன் “மிகவும் சந்தோஷாம இருக்கு, கிளோப் நெக்சஸ் நிறுவனம் எடுக்கும் இந்த மாபெரும் முயற்சியை வாழ்த்துகிறேன். சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக  திரைப்படங்களை பார்த்த. மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக …

இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன் – அந்தோணி தாசன் Read More

பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் “வா வரலாம் வா”

எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் படம் “வா வரலாம் வா” மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் …

பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் “வா வரலாம் வா” Read More

விடாமுயற்சி வெற்றி தரும் என்பதை விளக்கும் படம் ’கபில் ரிட்டன்ஸ்’

தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பேராசிரியர் ஸ்ரீனி செளந்தரராஜன் இயக்கி கதையின் நாயகனாகநடித்திருக்கும் படம் ‘கபில் ரிட்டன்ஸ்’. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் இப்படம் முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார். முயற்சி திருவினையாக்கும் என்பதை வெள்ளி திரையில்விளக்கியிருக்கும் இயக்குநரை பாராட்ட வேண்டும்.  கதையின் நாயகனாக …

விடாமுயற்சி வெற்றி தரும் என்பதை விளக்கும் படம் ’கபில் ரிட்டன்ஸ்’ Read More

மட்டை பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் “கபில் ரிட்டன்ஸ்”

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர். ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்திவீரன்‘சரவணன், வையாபுரி, மாஸ்டர்பரத், மாஸ்டர் ஜான்,பேபி ஷர்ஷா மற்றும் பலரும் உள்ளனர். மட்டை பந்தாட்டத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் அப்பா. அதற்கு  காரணம் மகன் …

மட்டை பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் “கபில் ரிட்டன்ஸ்” Read More

ஒரே மேடையில் நாத்திகரும் ஆத்திகரும்

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர். ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்திவீரன்‘சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், பேபி ஷர்ஷா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். இதன் பாடல்கள் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. …

ஒரே மேடையில் நாத்திகரும் ஆத்திகரும் Read More

“பிரியமுடன் ப்ரியா” படத்தின்இசை வெளியீட்டு விழா

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் நூறாவது படமான பிரியமுடன் ப்ரியா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அசோக் குமார், லீசா நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஜே. சுஜித் இயக்கி உள்ளார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தேவா, கங்கை அமரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் டி.வேலு, தயாரிப்பாளர் …

“பிரியமுடன் ப்ரியா” படத்தின்இசை வெளியீட்டு விழா Read More

அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார்

வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “அரசி”. வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு,அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக்வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா, சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் …

அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார் Read More

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் “அரசி” படத்தின் இசை வெளியீடு

எ.ஆர்.கே.ராஜராஜா,சே.வரலட்சுமி ஆகியோரின் தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படம். ‘அரசி’.  இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ‘கல்விக்கோ” வேந்தர் கோ.விசுவநாதன் ஐசரி கணேஷ் கே.ராஜன் டி.சிவா ஆர்.கே.சுரேஷ் பேரரசு மனோஜ்குமார் ஏ.வெங்கடேஷ் நடிகர் மாரிமுத்து  தினா இசையமைப்பாளர் என். விஜயமுரளி  கவிஞர் சினேகன் டி.எஸ்.ஆர்.சுபாஷ் திரு.A.முக்தார் அகமது மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து …

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் “அரசி” படத்தின் இசை வெளியீடு Read More

புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’

டேசி எப் எம் திரைப்பட பயிற்சி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’. இதில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு மேத்தீவ், மரியா லாரன்ஸ், …

புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ Read More

இந்தியாவில் இயல்பு நிலை கொரோனா போனது குதூகலம் வந்தது- வெங்கட்

உலகை முடக்கி மனித குலத்தை அடக்கி கடந்த ஈராண்டாக கொடூர ஆட்சி புரிந்த கொரோனா இந்தியாவில் இப்போது இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்திய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இது இந்தியாவின் பால் கொரோனா காட்டிய இரக்கமா? அல்லது …

இந்தியாவில் இயல்பு நிலை கொரோனா போனது குதூகலம் வந்தது- வெங்கட் Read More