முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தாம்பரம் மாநகரம் 24வது வட்டதி.மு.க. சார்பில் கழகத் தலைவர்  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின்பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் இரு வண்ணக் கொடி ஏற்றி இனிப்பு,  பொங்கல் மற்றும்மாணவர்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வட்ட செயலாளர்  ஆர் கே நாகராஜன் அவர்கள் …

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் Read More

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லட்சத்திற்கு அரசு மருத்துவ காப்பீடு வழங்கல்

சென்னை,ஜூலை 3- செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லடசம் மதிப்பீட்டில் அரசு மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டில் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடந்தது. …

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.5லட்சத்திற்கு அரசு மருத்துவ காப்பீடு வழங்கல் Read More

தாம்பரம் 24வது வார்டில் பொங்கல் பரிசு வழங்கல்

09.01.2023 அன்று காலை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை. முழு கரும்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கும் பொங்கல் பரிசு தொகை திட்டத்தை முதலமைச்சரின் ஆணைக்கிணங்க காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா. மோ. அன்பரசன் உத்தரவின் படியும் இ. கருணாநிதி சட்டமன்ற …

தாம்பரம் 24வது வார்டில் பொங்கல் பரிசு வழங்கல் Read More

குரோம்பேட்டை ஏரியை சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பாக 24 வது வார்டில் *மண்டல குழு தலைவர் மக்கள் சேவகர் திரு. இ. ஜோசப் அண்ணாதுரை* தலைமையில் 24 வது வார்டு *மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் .கே நாகராஜன் MC*  முன்னிலையில் பொதுநல …

குரோம்பேட்டை ஏரியை சுத்தப்படுத்தும் பணி துவக்கம் Read More

குரோம்பேட்டை 24வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நிகழவு

இன்று காலை 7 மணி அளவில் தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட ராதா நகர் பஞ்சாயத்து காலனி வாட்டர் டேங்க் அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நமது சட்டமன்ற உறுப்பினர் திருமிகு இ.கருணாநிதி MLA அவர்கள் அடிக்கல் நாட்டினார் …

குரோம்பேட்டை 24வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நிகழவு Read More

பல்லவபுரம் நகரம் 23வது வார்டில் ஏசுதாசன் தெரு,புஜங்கராவ் தெருவில் மற்றும் ஶ்ரீவெங்கடேஷ்வரா பள்ளியில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்ததால் உடனடியாக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்இ.கருணாநிதிக்கு தகவல் தெரிவித்து அவர் உடனே நகராட்சி மூலமாக JCP ஏந்திரம் அனுப்பி தேங்கிய தண்ணீரை 300 …

Read More

கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்

சென்னை குரோம்பேட்டை 23வது வட்ட திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 3ஆம் ஆண்டு நனைவு நாளில் கலைஞர் அவர்களின் திரு உருவ படத்திற்க்கு மலர் மாலை அனிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது. அஞ்சலி செலுத்த வந்திருந்த  கழக தோழர்களுக்கும் பொது …

கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் Read More