குரோம்பேட்டை ஏரியை சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பாக 24 வது வார்டில் *மண்டல குழு தலைவர் மக்கள் சேவகர் திரு. இ. ஜோசப் அண்ணாதுரை* தலைமையில் 24 வது வார்டு *மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் .கே நாகராஜன் MC*  முன்னிலையில் பொதுநல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், அனைவரும் சேர்ந்து மிகப்பெரிய ஏரி சுத்தம் செய்தார்கள். 

மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பை அதை பற்றிய மண்டல குழு தலைவர் பொதுமக்களுக்கு விரிவான அறிவுரை வழங்கினார். மிகப் பெரும் திரளான பொதுமக்கள் . பொதுநல சங்க நிர்வாகிகள் தாம்பரம் மாநகராட்சி கார்ப்பரேஷன் அதிகாரிகள். கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.