100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்!

செங்கல்பட்டு. ஜூலை. 19: ஆலந்தூர் தொகுதியை சேர்ந்த ஆலந்தூர் பகுதி அ.ம.மு.க. செயலாளர் லட்சுமிபதி, அ.ம.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் மணப்பாக்கம் டி.ரவி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில், அ.ம.மு.க. நிர்வாகிகள் 100 பேர் அக்கட்சியில் இருந்து …

100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்! Read More

17 வழித்தடங்களுக்கு; சிற்றூந்துகளை துவக்கி வைத்தார்; அமைச்சர் ராஜகண்ணப்பன்!

செங்கல்பட்டு, ஜூலை. 18: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், நங்கநல்லூர், ஆலந்தூர், கோவூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12 வழித்தடங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் என மொத்தம் 17 பேரூந்துகளை போக்குவரத்து துறை …

17 வழித்தடங்களுக்கு; சிற்றூந்துகளை துவக்கி வைத்தார்; அமைச்சர் ராஜகண்ணப்பன்! Read More

குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்!

செங்கல்பட்டு, ஜூலை. 17: ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்த குப்பைகளை அகற்றுவதற்காகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.பவுடன், …

குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க; ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தாமோ. அன்பரசன்! Read More

ரூ.8.02 கோடி; அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார்!

காஞ்சிபுரம், ஜூலை. 16: காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ரூ.8.02 கோடி மதிப்பீட்டில் 787 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஊரக தொழித்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், எழிலரசன். …

ரூ.8.02 கோடி; அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தாமோ. அன்பரசன் வழங்கினார்! Read More

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

காஞ்சிபுரம், ஜூலை. 15: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நல்லுறவு மையக்கூட்டரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு, தலைமையில் ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ. …

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்! Read More

அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்!

செங்கல்பட்டு, ஜூலை. 10- செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கிராம தொழித்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார். இந்நிகழ்வில் தென் …

அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்! Read More

கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்!

சென்னை 28, மே.:- ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம சந்திரா மிஷன், பாபுஜி மெம்மோரியல் ஆசிரமத்தில் CIPACA உதவியோடு அமைத்துள்ள 50 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – …

கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்! Read More

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

காஞ்சிபுரம் 26, மே.:- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஒரகடம் டெய்ம்லர் (DAIMLER) தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாருமான திரு.டி.ஆர்.பாலு, தமிழக …

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்! Read More

கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்

செங்கல்பட்டு 24, மே:- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட தண்டரை ஊராட்சி அமைந்துள்ள ஆசான் பொறியியல் கல்லூரியில் 150 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா சித்த சிகிச்சை மையத்தை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் …

கொரோனா சித்த சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் Read More